வீட்டினுள் நுழைந்து பெண்ணொருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த வெளிநாட்டு நபர்

-பதுளை நிருபர்-பதுளை 3ஆம் கட்டை பகுதியில் வீடொன்றில் நுழைந்து பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்தாக குற்றம் சாட்டப்பட்டு இந்திய பிரஜை ஒருவர் நேற்று ஞாயிற்று கிழமை…
Read More...

ஆபாச படங்களில் நடித்து இணையத்தில் பதிவேற்றிய இளம் தம்பதியினர் கைது

ஆபாச படங்களில் நடித்து காட்சிகளை இணையத்தில் பதிவு செய்ததாக சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிப்பவர்களிடமிருந்து பெறப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில் இளம் தம்பதியினர் ராகம பொலிஸாரால் கைது…
Read More...

விமானப்படை வீரரின் மோசமான செயல்

பதில் பொலிஸ் பரிசோதகரை தாக்கியமை தொடர்பில் விமானப்படை வீரர் ஒருவர் கல்கிரியாகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கடமையாற்றும்…
Read More...

மாடுகளை திருடும் கும்பலின் தலைவர் உட்பட மூவர் கைது

நாடளாவிய ரீதியில் கறவை மாடுகளை திருடும் ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல் ஒன்றின் தலைவர் உட்பட மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.எஹெலியகொட பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர் உட்பட…
Read More...

கல்முனை பிராந்தியத்தில் உள்ள சுகாதார நிறுவனங்களுக்கு விருது

சுகாதார பராமரிப்பின் தரமும் பாதுகாப்பும் குறித்தான மதிப்பீடுகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட கல்முனை பிராந்திய சுகாதார நிறுவனங்கள் மற்றும் நிறுவனத்தலைவர்கள் சுகாதார…
Read More...

யாழ்.புனித மரியன்னை தேவாலயத்தில் இடம்பெற்ற நத்தார் விசேட நள்ளிரவு திருப்பலி

-யாழ் நிருபர்-யாழ்ப்பாணம் புனித மரியன்னை தேவாலயத்தில் நத்தார் விசேட திருப்பலி நள்ளிரவு 12 மணிக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டது.ஜேசு பாலன் பிறப்பினை தொடர்ந்து யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர்…
Read More...

யாரை ஆதரிப்பது என இதுவரையில் நான் தீர்மானிக்கவில்லை

-பதுளை நிருபர்-அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் இந்த நாட்டில் நடைபெறவிருக்கின்றது அத்தேர்தலில் நான் யாரை ஆதரிப்பது என இதுவரையில் தீர்மானிக்கவில்லை,  என கல்வி இராஜாங்க அமைச்சர்…
Read More...

யாழ் பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு: காரணம் கண்டுபிடிப்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் இறுதியாண்டில் கல்வி கற்ற குணரத்தினம் சுபீனா என்ற (25 வயது)  மாணவி நேற்று முன் தினம் சனிக்கிழமை உயிரிழந்தமைக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது.…
Read More...

மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற கிறிஸ்துமஸ் நள்ளிரவு திருப்பலி

-மன்னார் நிருபர்-மனிதத்தை உலகிற்கு வெளிப்படுத்திய இயேசு பிரானின் அவதாரத்தினை சிறப்பிக்கும் கிறிஸ்துமஸ் பிறப்பு நள்ளிரவு திருப்பலி நேற்று ஞாயிற்றுக்கிழமை   இரவு மன்னார் மறை…
Read More...

கிராமப்புற மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் திட்டம்

-திருகோணமலை நிருபர்-திருகோணமலை மாவட்டத்தில் வெருகல், மூதூர் மற்றும் குச்சவெளிப் பகுதிகளிலுள்ள பின்தங்கிய கிராமங்களில் கல்வி கற்று வரும் மாணவர்களின் கல்வி மேம்படுத்தும் நோக்கில்…
Read More...