குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, இன்று செவ்வாய்க்கிழமை வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மே 09 ஆந் திகதி காலி முகத்திடலில் இடம்பெற்ற வன்முறை மற்றும் கலவர சம்பவங்கள் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காகவே, அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் அழைக்கப்பட்டுள்ளார்.