Browsing Category

சமயம்

குபேரன் பொம்மை எந்த திசையில் வைக்க வேண்டும்

குபேரன் பொம்மை எந்த திசையில் வைக்க வேண்டும்🟧சிலரது வீடுகளில் அலங்கார பொருட்களின் ஒரு அங்கமாக குபேர பொம்மை விளங்குகிறது. இன்னும் சிலரது வீடுகளில் இந்த பொம்மை பூஜை அறையில்…
Read More...

சிவன் நம்மை ஆட்கொண்டால் துன்பமா? இன்பமா ?

சிவன் நம்மை ஆட்கொண்டால் துன்பமா ?இன்பமா ?🔱நாம் கேள்வி பட்டு இருப்போம் சிவன் அவருக்கு பிடித்த உயிரை ஆட்கொள்வார் என்று.அப்படி சிவன் ஒருவரை ஆட்கொண்டால் என்ன நடக்கும் ? அந்த மனிதருக்கு…
Read More...

ஸ்ரீ ராம ஜெயம் மந்திரம்

ஸ்ரீ ராம ஜெயம் மந்திரம்💥ஜெய் ஸ்ரீ ராம் என்பது இந்திய மொழிகளில் உள்ள ஒரு வெளிப்பாடு ஆகும்இ இது " இராமருக்கு மகிமை" அல்லது "லார்ட் ராமருக்கு வெற்றி" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.…
Read More...

ஏகாதசி விரதம்

🎗இந்த விரதத்தை அனுஷ்டித்தால்,நோயற்ற வாழ்க்கை, குறைவற்ற செல்வம், அன்பான பிள்ளைகள் மற்றும் நீடித்த புகழ் அனைத்தையும் இறைவன் அருள்புரிவார் என்பது ஐதீகம். ஏகாதசி திருநாளில் அதிகாலையில்…
Read More...

கார்த்திகை விளக்கீடு

கார்த்திகை விளக்கீடு 💢வருடத்தின் பன்னிரண்டு மாதங்களிலும் கார்த்திகை மாதமானது சிறப்பு மிக்கதொரு மாதமாக காணப்படுகின்றது எனலாம். ஏனெனில் இம்மாதத்தில் தான் கார்த்திகை விளக்கு வீடுகள்…
Read More...

கந்த சஷ்டி விரதம்

✨கந்த சஷ்டி என்பது முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை சைவ சமயத்தவர்கள் கொண்டாடும் ஒரு விழாவாகும். சஷ்டி என்றால் ஆறு ஆகும். ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி ஈறாக உள்ள ஆறு…
Read More...

கர்ணனின் மரணத்திற்குப் பிறகு கவச குண்டலம் என்ன ஆனது தெரியுமா?

கொடையில் சிறந்தவன் கர்ணன் என்பது இவ்வுலகறிந்த விடயம். கர்ணனனை யாரும் வெல்ல முடியாது என்பதை நன்கு அறிந்த மகா விஷ்ணு பல தந்திரங்கள் செய்து அர்ஜுனன் மூலம் அவனை கொன்றார். எத்தனையோ தர்மங்கள்…
Read More...

உங்கள் வாழ்க்கை செழிக்க

இந்துக்களின் சாஸ்திரங்கள் படி, அட்சய திருதியை என்பது வாங்குவதற்கு மட்டுமல்ல, தானம் செய்வதற்கும் சிறந்த நாள். கஷ்டத்தில் இருக்கும், ஏழை மக்களுக்கு அட்சய திருதியை அன்று உங்களால் முடிந்த…
Read More...

நோன்பு நோற்பதன் நோக்கம்

வருடம்தோறும் ரமலான் பிறை தொடங்கிய நாளில் இருந்து இஸ்லாமியர்கள் நோன்பு நோற்பார்கள். அந்த மாத இறுதி நாளில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. நோன்பு இருப்பதால் உடலுக்கு ஆரோக்கியம்…
Read More...

சிவபூமி திருமந்திர அரண்மனை திறப்பு விழா

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வளாகத்தில் சிவபூமி அறக்கட்டளை நிதியத்தினால் அமையப்பெற்ற கருங்கற்கோயில் முகலிங்கேஸ்வரப் பெருமானுக்கு திருக்குடமுழுக்கும் அதனோடு இணைந்த…
Read More...