Browsing Category

செய்திகள்

மட்டக்களப்பு மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் புதிய பிரச்சினை

தொடர்ச்சியாக மட்டக்களப்பு கடலில் அதிகரித்து வரும் ஒரு வகை நண்டினம் காரணமாக மீனவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.வழமைக்கு மாறாக கிழக்கு மாகாணம்…
Read More...

ஆயுர்வேத வைத்தியசாலைகளின் மீளாய்வு கூட்டமும் அறிவும் ஆரோக்கியமும் நூல் வெளியீடும்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் முன்னெடுக்கப்படும் ஆயுர்வேத வைத்தியசாலைகளின் தரத்தை நோக்கிய வீறு நடை மற்றும் ஆயுள்வேத துறை சார் ஆய்வுகளை மேற்கொண்டு சுதேச மருத்துவத்தை…
Read More...

நீதியில்லாத நாடு நீதிபதி மூலம் உறுதிப்படுத்தப்பட்டு விட்டது

-யாழ் நிருபர்-முல்லத்தீவு நீதிபதி சரவணராஜா பாதுகாப்பு கருதி நாட்டை விட்டு வெளியேறியமை மூலம் இலங்கை நீதி இல்லாத நாடு என்பது நிரூபனம் ஆகிவிட்டதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல்…
Read More...

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு அஸ்-ஸுஹறா வித்தியாலயத்திற்கு பல்வேறு உதவிகள்

-அம்பாறை நிருபர்-உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு கமு/கமு/அஸ்-ஸுஹறா வித்தியாலய அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜீதியா தலைமையில் சிறுவர் தின நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்வுக்கு…
Read More...

மக்கள் ஆணையில்லா ஜனாதிபதியால் சர்வதேச விசாரணையை நிராகரிக்க முடியாது: சபா குகதாஸ்

-யாழ் நிருபர்-அண்மையில் ஜேர்மன் ஊடகம் ஒன்றுக்கான நேர்காணலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மிகவும் ஆவேசப்பட்டு கொதிப்படைந்த நிலையில் பதில் வழங்கியதை காணமுடிந்தது என வடக்கு மாகாண…
Read More...

கறுப்பு கொடி ஏந்தி கவனயீர்ப்பு போராட்டம்

-மன்னார் நிருபர்-'சுயாதீன நீதித் துறையில் அரசியல் தலையீட்டை தடுப்போம்' எனும் தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக நீதி மற்றும் பொறுப்பு கூறல் செயற்பாடுகளில் ஏற்பட்டுள்ள…
Read More...

காணி அபகரிப்பு செயற்பாடுகள் உடன் நிறுத்தப்படவேண்டும்: தௌபீக் எம்.பி

-திருகோணமலை நிருபர்-திருகோணமலை மாவட்டத்தை பொறுத்தவரையில் காணிப்பிரச்சினையானது எல்லா பிரதேசத்திலும் காணப்படுகிறது. சென்றவாரம் புல்மோட்டை பிரதேசத்தில் அம் மக்களுக்கு சொந்தமான காணிகள்…
Read More...

கழிவு நீரினால் ஏற்படுகின்ற பாரிய சுகாதார சீர்கேடு தொடர்பில் ஆராய்வு

-அம்பாறை நிருபர்-   வீட்டுத்திட்டத்தில் தேங்கி நிற்கும் கழிவு நீரினால்  ஏற்படுகின்ற பாரிய சுகாதார சீர்கேடு தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.  அம்பாறை மாவட்டம் கல்முனை…
Read More...

நீதித்துறைக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை: அளுக்கடை நீதிமன்றம் முன் பாரிய போராட்டம்

-யாழ் நிருபர்-முல்லைத்தீவு நீதிபதி சரவண ராஜா அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியமை இலங்கை நீதித்துறைக்கு மட்டுமல்ல சிறுபான்மை மக்களுக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை என வன்னி…
Read More...

ரயில் சேவைகள் தொடர்பிலான அறிவிப்பு

மாளிகாவத்தை ரயில் நிலைய கட்டுப்பாட்டாளர்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று வியாழக்கிழமை காலை இயக்கப்படவுள்ள அலுவலக ரயில்கள் இரத்து செய்யப்படலாம் அல்லது தாமதமாகலாம் என…
Read More...