Browsing Category

செய்திகள்

மக்களுக்கு எரிச்சலூட்டிய விளம்பரம்

சீனா நாட்டில் உள்ள டிரையஜின் நகரை சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று அண்மையில் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக ஒரு விளம்பரம் செய்துள்ளது.குறித்த விளம்பரத்தில் எங்கள்…
Read More...

இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த பதவிப்பிரமாணம்

பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.இந்தநிலையில், அவர்…
Read More...

தாய்லாந்து பிரதமர் இலங்கைக்கு விஜயம்

தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி இலங்கைக்கு வருகைதரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.…
Read More...

கடலில் நீராடச் சென்ற ஒருவரை காணவில்லை

முல்லைத்தீவு மாத்தளன் கடலில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமல் போயுள்ளார்.புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே இவ்வாறு காணாமல்…
Read More...

தூக்கில் தொங்கிய நிலையில் உடற்பாகங்கள் மீட்பு

-பதுளை நிருபர்-கந்தகெதர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பதுளை கந்தகெதர கிரிகல்பொத்த காட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்த நபரின் உடல் பாகங்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்…
Read More...

திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்பு : சந்தேகநபர் கைது

-அம்பாறை நிருபர்-சுமார் 8 இலட்சம் பெறுமதி வாய்ந்த மோட்டார் சைக்கிளை திருடி சென்ற சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ்…
Read More...

மாவனல்லை நகரில் பாரிய தீ விபத்து : 30 வர்த்தக நிலையங்கள் சேதம்

மாவனல்லை நகரில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த 30 வர்த்தக நிலையங்கள் தீப்பரவலால் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில்…
Read More...

சம்மாந்துறை வீரமுனையில் பாரம்பரிய புதிர் எடுக்கும் நிகழ்வு

-மஜித்புரம் நிருபர் எஸ்.என்.தில்சாத் பர்வீஸ்-சம்மாந்துறை வீரமுனையில் பாரம்பரிய புதிர் எடுக்கும் நிகழ்வு அண்மையில் வீரமுனை வழிபாட்டுப் பிள்ளையார் ஆலயத்தில் இடம் பெற்றது.…
Read More...

17 தொழிற்சங்கங்கள் இன்று தொழிற்சங்க நடவடிக்கையில்

அரச நிறைவேற்று அதிகாரி சேவை பிரிவை சேர்ந்த அதிகாரிகள் இன்று திங்கட்கிழமை சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.வேதன முரண்பாடுகளை தீர்த்தல்,…
Read More...

அமெரிக்க தளமொன்றின் மீது வான்வழி தாக்குதல் : மூவர் உயிரிழப்பு

சிரியாவுடனான ஜோர்தானின் எல்லைக்கு அருகிலுள்ள அமெரிக்க தளமொன்றின் மீது நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் மூன்று அமெரிக்க துருப்பினர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.…
Read More...