உலகின் மிக வயதான நாய் என்ற பெருமையைப் பெற்ற ( Rafeiro do Alentejo's Bobi) ரெப்ரியோ டி அல்டன்டிஜோ போபி உயிரிழந்துள்ளது.போபி உயிரிழக்கும் போது , அதற்கு 31 வயது என சர்வதேச ஊடகங்கள்… Read More...
ஹமாஸ் பயங்கரவாதிகளினால் பணயக்கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் மேலும் 2 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.இரண்டு வயோதிப பெண்களே… Read More...
7 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விசா கட்டணங்கள் இல்லாமல் நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.அதன்படி இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான்,… Read More...
நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் உள்ள 23 ஆலயங்கள் உட்பட பல இடங்களில் இடம்பெற்ற கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.… Read More...
பங்களாதேஸின் கிழக்கு பகுதியில் இரண்டு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.டாக்காவின் வடகிழக்கு பகுதியில், பயணிகள் ரயிலின்… Read More...
பயங்கரவாத செயற்பாடுகள் மற்றும் அதற்கு ஆதரவளித்தமைக்காக கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்த இருவரது பெயர்களை அந்த பட்டியில் இருந்து நீக்குவதற்கு பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை… Read More...
மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் சுமார் 400 அதிபர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுவதாக மேல் மாகாண ஆளுநர் ரொசான் குணதிலக்க தெரிவித்துள்ளார்.இவ்வாறான பாடசாலைகள் பதில் அதிபர்களின் ஊடாக… Read More...
ஹொரவபொத்தானை பகுதியில் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டதாக கருதப்படும் தம்பதியரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.திருகோணமலை பிரதேசத்தில் வசிக்கும் இருவரே இவ்வாறு சந்தேகத்தின்… Read More...
2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 23 ஆவது போட்டி இன்று செவ்வாய்க்கிழமை மும்பையில் இடம்பெறுகின்றது.குறித்த போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள்… Read More...