Browsing Category

செய்திகள்

சட்டவிரோதமாக மீன் பிடியில் ஈடுபட்ட ஐவர் கைது

-கிண்ணியா நிருபர்-திருகோணமலை மூதூர் பிரதேச கடல் எல்லைக்குள் நேற்று சனிக்கிழமை ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மூதூர் பிரதேச ஹபீப் நகரைச்சேர்ந்த முப்பது தொடக்கம் நாற்பது வயதுக்கு…
Read More...

கற்பிணி தாயின் தங்க ஆபரணம் அபகரிப்பு

-திருகோணமலை நிருபர்-திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அன்புவழிபுரம் பகுதியில் கர்ப்பிணித் தாய் ஒருவரை தள்ளிவிட்டு தங்க நகைகள் திருடப்பட்டுள்ளது.குறித்த சம்பவம்…
Read More...

கணவனை கொலை செய்த மனைவி

நுவரெலியா இலக்கம் 28பி விஜிதபுர பகுதியில் நேற்று இரவு கத்திக்குத்துக்கு இலக்காகி ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.விஜிதபுர பகுதியை சேர்ந்த 33 வயதுடைய பஹிதரன் சந்திரசேகரன் என்ற ஒரு…
Read More...

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மௌனம் ஒன்பதாவது நாளாக பண்ணையாளர்கள் வீதியில்

ஒன்பதாவது நாளாகவும் தொடரும் மட்டக்களப்பு மாதவனை மயிலத்தமடு பண்ணையாளர்களின் அறவழிப் போராட்டம் தொடர்ச்சியாக இன்றுடன் 9 நாட்கள் கடந்துள்ளது.தங்களுடைய கால்நடைகளின் மேச்சல்த்தறையை…
Read More...

துப்பாக்கி சூடு: வர்த்தகர் பலி

காலி, டிக்சன் வீதியில் வர்த்தகர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.காரில் காத்திருந்த வர்த்தகர் மீது இனந்தெரியாதவர்களால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார்…
Read More...

இணைய மோசடிகள் அதிகரிப்பு

இணையம் ஊடாக இடம்பெறும் மோசடிகள் அதிகரித்து வருகின்றன என இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் தெரிவித்துள்ளது.தொழில் பெற்றுத்தருவதாகக் குறிப்பிட்டு சட்டவிரோதமான…
Read More...

2 லட்சத்து 70 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

-மன்னார் நிருபர்-மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாழ்வுபாடு பகுதியில் உள்ள புதர் ஒன்றுக்குள் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு லட்சத்து எழுபதாயிரம் போதை…
Read More...

பாணுக்குள் பீடி: பெண்ணுக்கு அதிர்ச்சி

மாத்தறையில் பெண் வாங்கிய பாணுக்குள் இருந்து இன்று சனிக்கிழமை காலை பீடி துண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.காலையில், தன் பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்வதற்கு முன், ஒரு பாணை வெட்டி…
Read More...

மன்னாரில் தீ விபத்து  : பல ஏக்கர் காடுகள் எரிந்து நாசம்

-மன்னார் நிருபர்-மன்னார் கீரி பகுதியில் உள்ள தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு சொந்தமான காணிக்கு அருகில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக பல ஏக்கர் காடுகள் எரிந்து…
Read More...

கடற்பகுதியில் சுழற்காற்று

கொழும்பு பம்பலப்பிட்டியை அண்மித்த கடற்பகுதியில் சுழற்காற்று உருவாகி நகர்ந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கடல் நீர் உறிஞ்சப்பட்டு நிலத்தில் ஏற்படும் சூறாவளிக்கு நிகரான தோற்றம்…
Read More...