Browsing Category

செய்திகள்

இரு பிள்ளைகளுடன் வாவியில் குதித்த தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு – Update

எம்பிலிபிட்டிய - சந்திரிகா வாவியில் தனது இரண்டு பிள்ளைகளுடன் குதித்த தாய் சற்று முன்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த தாய், மகள் மற்றும் மகன் ஆகியோர் உயிரை…
Read More...

இரண்டு பிள்ளைகளுடன் ஆற்றில் குதித்த தாய் : 5 வயது மகள் உயிரிழப்பு

எம்பிலிபிட்டிய - சந்திரிகா வாவியில் தனது இரண்டு பிள்ளைகளுடன் தாய் ஒருவர் குதித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.தாய், மகள் மற்றும் மகன் ஆகியோர் உயிரை மாய்த்துக்கொள்ள குதித்துள்ளதாக…
Read More...

கடலில் இருந்து குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

-யாழ் நிருபர்-ஊர்காவற்துறை கடலில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.ஐஸ்பழ வீதி, குருநகரை சேர்ந்த திரகரி நைனாஸ் (வயது 57) என்பவரே இவ்வாறு…
Read More...

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான வீசா காலத்தை நீடிப்பதற்கான வேலைத்திட்டம்

இலங்கையிலுள்ள வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான ஒரு வருட வீசா செல்லுபடியாகும் காலத்தை ஐந்து வருடங்களாக நீடிப்பதற்கான வேலைத்திட்டம் இன்று வெள்ளிக்கிழமை, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர்…
Read More...

சுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும் பணியாளர்கள் பணிப் பகிஷ்கரிப்பு போராட்டம்

-மன்னார் நிருபர்-மன்னார் மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றும் சுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும் பணியாளர்கள் இணைந்து இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் 11.30 மணி வரை…
Read More...

மட்டக்களப்பில் முன்னெடுக்கப்படவுள்ள முச்சக்கரவண்டி சாரதிகளின் கவனயீர்ப்பு போராட்டம்

மட்டக்களப்பு முச்சக்கரவண்டி சாரதிகள் இணைந்து எதிர்வரும் திங்கட்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில்,நாம்…
Read More...

எரிபொருள் வழங்க கட்டார் அரசு முன்வைத்துள்ள நிபந்தனை?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவியிலிருந்து விலகினால் தான் எரிபொருள் மற்றும் ஏனைய அத்தியாவசிய உதவிகள் வழங்குவது தொடர்பான விடயங்களை முன்னெடுக்கலாம் என கட்டார் அரச தலைவர்…
Read More...

அராலி மேற்கு-நீளத்திக்காடு அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்பாள் ஆலய வருடாந்த வேள்வி உற்சவம்

-யாழ் நிருபர்-அராலி மேற்கு, நீளத்திக்காடு அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்பாள் ஆலயத்தின் வருடாந்த வேள்வி உற்சவமானது நேற்று வியாழக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது.வேள்வி உற்சவத்தின்…
Read More...

கட்டார் சேரிட்டியின் தடையை நீக்கும் போது, தமிழ் டயஸ்போறா மீது இனவாதமா?

-யாழ் நிருபர்-கட்டார் சேரிட்டியின் தடையை நீக்கும் போது, தமிழ் டயஸ்போறா மீது இனவாதமா? என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.அவர் மேலும்,…
Read More...

இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த கடல் அட்டைகள் மீட்பு

-மன்னார் நிருபர்-இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 லட்சம் மதிப்பிலான 480 கிலோ கடல் அட்டைகள் மண்டபம் அருகே நேற்று வெள்ளிக்கிழமை மாலை வனத்துறை அதிகாரிகள்…
Read More...