Browsing Category

செய்திகள்

நிந்தவூர் பிரதேசத்தில் கடலரிப்பினை நிரந்தரமாக தடுப்பதற்காக கலந்துரையாடல்

-அம்பாறை நிருபர்-அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்பினை தற்காலிகமாக தடுப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்ற போதிலும் நிரந்தர தீர்வினை நோக்கிய நகர்வின்…
Read More...

தாய்மாருக்குரிய போசாக்கு பொதிகள் வழங்கி வைப்பு

-மன்னார் நிருபர்-நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தாய்மார்களுக்கான ஊட்டச்சத்து தேவை அதிகரித்துள்ள நிலையில் ஐக்கிய இராச்சியத்தை சேர்ந்த மன்னார் நலன்புரி சங்கத்தின்…
Read More...

நல்லுர் கந்தசுவாமி தேவஸ்தான இரதோற்சவம்

-யாழ் நிருபர்-வரலாற்று சிறப்பு மிக்க நல்லையம்பதி அலங்கார கந்தசுவாமி தேவஸ்தான மகோற்சவத்தின் இரதோற்சவம் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றது.வசந்த மண்டபத்தில் விஷேட அபிஷேங்கள்,…
Read More...

நல்லூர் ஆலய தேர்த் திருவிழா : திருடர்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர்

-யாழ் நிருபர்-வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த் திருவிழா நாளை காலை 6 மணிக்கு வசந்தமண்ட வழிபாட்டுடன் ஆரம்பமாகி தேர்த் திருவிழா இடம்பெறவுள்ள நிலையில் ,…
Read More...

திடீர் நெஞ்சுவலியால் பேருந்தில் உயிரிழந்த பெண்

-யாழ் நிருபர்-யாழ்ப்பாணத்தில் இருந்து பேருந்தில் கொடிகாம சந்தைக்கு தேங்காய் கொள்வனவு செய்ய சென்ற மூதாட்டி திடீர் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை…
Read More...

மட்டு.மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்திற்கும் விவசாய அமைச்சருக்குமிடையில் சந்திப்பு

மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனம் விவசாய அமைச்சரை நேற்று செவ்வாய்க்கிழமை சந்தித்துள்ளனர்.கொழும்பில் உள்ள விவசாய அமைச்சரின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு…
Read More...

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் 

இலங்கை எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடிக்குத் தீர்வு  வழங்குவதற்காக சர்வதேச நாணய நிதியத்துடனான ஆரம்ப கட்ட கலந்துரையாடல்  ஒன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில்  இன்று புதன்கிழமை…
Read More...

வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா

-வாழைச்சேனை நிருபர்-மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான கொண்டயங்கேணி வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய 6 ஆவது வருடாந்த மஹோற்சவப் பெருவிழா இன்று…
Read More...

ரோஹித ராஜபக்ஷவின் ஹோட்டலுக்கு தீ வைத்த சம்பவம் : நால்வர் கைது

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் மகன் ரோஹித ராஜபக்ஷவுக்கு சொந்தமான கொலன்னாவில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு தீ வைத்து கொள்ளையடித்த குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.2022…
Read More...

புதுமுக மாணவர்களை பகிடிவதைக்கு உட்படுத்தும் மூத்த மாணவர்களுக்கு வகுப்புத்தடை

-யாழ் நிருபர்-யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் புதுமுக மாணவர்களை பகிடிவதைக்கு உட்படுத்தும் மூத்த மாணவர்களுக்கு எதிராக பல்கலைக்கழக நிர்வாகம் வகுப்புத்தடை விதித்து வருகின்றது.கடந்த ஒரு…
Read More...