விமானத்தில் இருந்து கீழே விழுந்த ஊழியர் : வைரலாகும் வீடியோ!

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தா சர்வதேச விமான நிலையத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவத்தின் வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.விமான நிலைய ஊழியர்கள் விமானத்தின் உள்ளே ஆய்வு…
Read More...

யானை பற்றிய 10 வரிகள்

யானை பற்றிய 10 வரிகள்⬛இந்த உலகத்தில் பல விதமான விலங்குகள் உள்ளன. ஒவ்வொரு விலங்கும் உருவத்திலும். நிறத்திலும். குணத்திலும் வேறுபட்டவையாக இருக்கும். எப்படி மனிதர்களுக்கு ஒரு…
Read More...

மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஸ்டிப்பு

-மன்னார் நிருபர்-இறுதிப் போரில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூறும் முள்ளிவாய்க்கால் 15 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் சனிக்கிழமை  வடக்கு கிழக்கு பகுதிகளில்…
Read More...

வயல் பகுதியில் சுகயீனமுற்ற நிலையில் 2 வயது மதிக்கத்தக்க யானை மீட்பு

-மன்னார் நிருபர்-மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பள்ளமடு வயல் பகுதியில் சுகயீனமுற்ற நிலையில் சுமார் 2 வயது மதிக்கத்தக்க யானை ஒன்று நேற்று…
Read More...

அசாதாரண காலநிலை காரணமாக சில குடும்பங்கள் பாதிப்பு

-யாழ் நிருபர்-யாழ்ப்பாணத்தில் கடந்த சில வாரங்களாக அதிக வெப்பம் நிலவி வந்த நிலையில் தற்போது மழையுடனான காலநிலை காணப்படுகின்றது.அந்தவகையில் மழையினால் யாழ்ப்பாணத்தில் இரண்டு…
Read More...

வெற்றுக்காணி ஒன்றில் இருந்து மூன்று கண்ணிவெடிகள் கண்டுபிடிப்பு

-யாழ் நிருபர்-யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் பகுதியில் உள்ள வெற்றுக் காணி ஒன்றில் இருந்து மூன்று கண்ணிவெடிகள் கண்டுபிடிக்கப்பட்டன.குறித்த காணியின்…
Read More...

இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவு

இலங்கையில் 3 தசாப்த காலமாக நிலவிய போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.அதன் பின்னராக காலப்பகுதியில் வருடாந்தம் மே மாதம் 12ஆம் திகதி முதல் 18ஆம்…
Read More...

ஜனாதிபதி இந்தோனேசியாவிற்கு விஜயம்

இந்தோனேசியாவில் நடைபெறவுள்ள 10ஆவது உலக நீர் உச்சி மாநாட்டின் உயர்மட்டக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று சனிக்கிழமை இலங்கையிலிருந்து புறப்பட்டுள்ளார்.…
Read More...

கொத்து ரொட்டிக்குள் கிடந்த அதிக ரோமங்களை கொண்ட இறைச்சி துண்டு : உணவகம் சீல் வைக்கப்பட்டது!

-யாழ் நிருபர்-தெல்லிப்பழை பகுதியியிலுள்ள உணவு விடுதி ஒன்றில் தரமற்ற இறைச்சி கொத்தினை வழங்கியமை தொடர்பில் குறித்த ஹோட்டலுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.நேற்று வெள்ளிக்கிழமை மாலை…
Read More...

தடை உத்தரவு வழங்குவதற்கு பொலிஸாருக்கு அனுமதி கிடையாது : கல்முனை நீதவான் நீதிமன்றம் தீர்ப்பு

-அம்பாறை நிருபர்-கல்முனை பிரதேசத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு எதிராக ஐவருக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு நேற்று வெள்ளிக்கிழமை சட்டத்தரணிகளின் வாதத்தையடுத்து கல்முனை நீதிவான்…
Read More...