சர்ச்சைக்குரிய பகுதியில் இரகசியமான முறையில் கட்டுமானப்பணிகள்

-திருகோணமலை நிருபர்-திருகோணமலை இலுப்பைக்குளத்தில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய பகுதியில் இரகசியமான முறையில் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அப்பகுதி மக்கள்…
Read More...

பேருந்தில் கைவரிசை காட்டும் பெண்கள் : பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை

மன்னாரிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பேருந்தில் 20 பவுண் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டதாக சந்தேகிக்கப்படும் இரு பெண்கள் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் நேற்று…
Read More...

தேவைக்கு அதிகமாகவே அரிசி இருக்கின்றது – விவசாய அமைச்சு தெரிவிப்பு

நாட்டில் 7 இலட்சம் மெட்ரிக் டன் அரிசி, தேவைக்கு மேலதிகமாக இருப்பதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.கடந்த பெரும்போகம் மற்றும் சிறுபோகத்தில் மொத்த நெல் அறுவடை சுமார் 52 இலட்சம்…
Read More...

சினோபெக் நிறுவனத்திற்கு மேலும் 50 எரிபொருள் நிலையங்களுக்கு அனுமதி

சீனாவின் சினோபெக் நிறுவனத்திற்கு இலங்கையில் மேலும் 50 எரிபொருள் நிலையங்களை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.கொழும்பு இடம்பெற்ற…
Read More...

ஆறாம் வகுப்பு மாணவனை திருமணம் முடித்து இரண்டு குழந்தைகள் பெற்ற ஆசிரியர்

தென் பசிபிக் பெருங்கடலில் உள்ள சமோவா தீவில் வசிக்கும் விஜி ஃபுலாவ் என்பவர் பன்னிரண்டு வயதாக இருந்தபோது, ​​அவரது பெண் ஆசிரியரால் பாலியல் சீண்டலுக்கு உள்ளானார். அதை விட ஆச்சரியம்…
Read More...

திருமண நிகழ்வில் தீப்பரவல் : 100 பேர் உயிரிழப்பு

ஈராக்கின் வடக்கு பகுதியில், திருமண நிகழ்வொன்றின் போது ஏற்பட்ட தீ பரவலில் 100 பேர் வரை உயிரிழந்ததுடன் சுமார் 200 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…
Read More...

சோலேகா மண்டேலா காலமானார்

தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் பேத்தி சோலேகா மண்டேலா காலமானார்.புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் தனது 43வது வயதில் உயிரிழந்ததாக அந்நாட்டு…
Read More...

நாட்டின் சில பகுதிகளில் இன்று பலத்த மழைவீழ்ச்சி

நாட்டின் சில பகுதிகளில் இன்று புதன்கிழமை 100 மில்லிமீற்றருக்கும் அதிகளவான பலத்த மழைவீழ்ச்சி பதிவாக  கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில்…
Read More...

ஊற்றெடுக்கும் அருவிகள் கண்காட்சி

ஊற்றெடுக்கும் அருவிகள் கண்காட்சி திஹாறிய தாறுஸ்ஸலாம் ஆரம்ப பாடசாலையில் திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை நடை பெற்றது.இந்த கண்காட்சியில் திஹாறிய தாறுஸ்ஸலாம் ஆரம்ப பாடசாலை, கஹடோவிட…
Read More...

எல்லை தாண்டி மீன்பிடித்த இராமேஸ்வர மீனவர்கள் மீது தாக்குதல் : ஒருவர் படுகாயம்

-மன்னார் நிருபர்-ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த திங்கட்கிழமை மாலை மீன் பிடிப்பதற்கு அனுமதி சீட்டு பெற்று சுமார் 50-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள்…
Read More...