வரலாற்று சிறப்பு மிக்க வல்லிபுர ஆழ்வார் தேர் உற்சவம்

-யாழ் நிருபர்-வரலாற்று சிறப்பு மிக்க வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழா இன்று வியாழக்கிழமை காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது.காலை வசந்த மண்டப பூஜை இடம் பெற்றதைத்…
Read More...

ரயிலில் மோதி நான்கு யானைகள் பலி

குருணாகல், அம்பன்பொல பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு ரயிலில் மோதி நான்கு யானைகள் உயிரிழந்துள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி…
Read More...

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் தொடர்ச்சியாக நிலவிவரும் மழையுடனான வானிலையினால் கண்டி, கேகாலை, களுத்துறை, இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை…
Read More...

சனல் 4 ஆவணப்படம் : ஜெனிவாவில் நடந்தது என்ன ?

-ஜெனிவாவில் இருந்து யு.எச். ஹைதர் அலி-“சுரேஸ் சாலேவுக்கும், சஹ்ரானுக்கும் சந்திப்பு நடந்த எந்த ஆதாரமும் இல்லை - ஒப்புக்கொண்டது சனல் 4”என்ற செய்தியை இலங்கை அரசுக்கு…
Read More...

இந்திய மீனவர்களை கைது செய்ய கடற்படையினர் தயக்கம்: அமைச்சர் டக்ளஸ்

-யாழ் நிருபர்-சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்தும் செயற்பாட்டினை கடற்படையினர் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்ற போதிலும் இந்திய மீனவர்களை…
Read More...

உலக சுற்றுலா தின நிகழ்வு ஆரம்பித்து வைப்பு

-கிண்ணியா நிருபர்-உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களம் மற்றும் கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகம் இணைந்து சுற்றுலா வாரத்துக்கான நிகழ்வுகளை நேற்று…
Read More...

வைஷாலியின் கையின் உடற்கூற்று பரிசோதனை தொடர்பில் நீதிமன்றின் கட்டளை

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட 8 வயதுச் சிறுமியின் கை அகற்றப்பட்டமை தொடர்பான வழக்கு நேற்று புதன் கிழமை விசாரணைக்கு எடுக்கப்பட்ட நிலையில், சிறுமியின்…
Read More...

வட மாகாண ரீதியிலான உலக சுற்றுலா தினம்

-யாழ் நிருபர்-உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு வடமாகாண சுற்றுலா தின நிகழ்வுகள் எதிர்வரும் 29ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெற உள்ளதாக வடமாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவர் அ.பத்திநாதன்…
Read More...

மட்டு போதனா வைத்தியசாலையில் சிடி ஸ்கேன் இயந்திரம்: நோயாளர்களின் நிலை

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சி.டி ஸ்கேன் இயந்திரம் ஒரு மாதத்திற்கு மேற்பட்ட காலமாக பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றது.கம்யூட்டட் டோமோகிராபி (சிடி ஸ்கேன்) என்பது…
Read More...

நகையை வாங்குவது போல் பாசாங்கு செய்து 2 தங்க மோதிரங்கள் திருட்டு (CCTV VIDEO)

-பதுளை நிருபர்-பசறை நகரில் நகைக்கடை ஒன்றில் மோதிரங்கள் 2 நபர் ஒருவரினால் திருடப்பட்டுள்ளதாக பசறை பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்பசறை…
Read More...