தும்புத் தொழிற்சாலை எனும் பெயரில் இயங்கிவந்த சட்ட விரோத மணல், கல் விற்பனை நிலையம் பொலிசாரால்…

- யாழ் நிருபர்-தும்புத் தொழிற்சாலை எனும் பெயரில் இயங்கிவந்த சட்டவிரோத மணல் விற்பனை, கல்லரிவு உற்பத்தி விற்பனை நிலையம் பருத்தித்துறை பொலிசாரால் நேற்று வெள்ளிக்கிழமை…
Read More...

அகதி போல தனுஷ்கோடிக்கு சென்ற மட்டக்களப்பு இளைஞர் கைது

-மன்னார் நிருபர்-இலங்கையில் இருந்து தனுஷ்கோடி கடல் பகுதிக்கு சட்டவிரோதமாக சென்ற இளைஞரை பொலிஸார் கைது செய்தனர்.கடந்த திங்கட்கிழமை தனுஷ்கோடி அருகே உள்ள மணல் திட்டில் இலங்கை அகதி…
Read More...

33 வருடங்களின் பின்னர் ஆலயத்தை பார்வையிட அனுமதி!

-யாழ் நிருபர்-கட்டுவன் காசியம்பாள் சிறீ முத்துமாரி அம்மன் தேவஸ்தானம் கடந்த 1990ம் ஆண்டுக்கு பின்னர் (33 வருடங்கள்) ஆலயத்தை சென்று பார்வையிடுவதற்கும் ஆலய வழிபாட்டிற்கும்…
Read More...

வெளிநாட்டு விசாரணைகள் தேவையற்ற சூழ்நிலைகளுக்கு வழிவகுக்கும்- முன்னாள் ஜனாதிபதி-

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான சனல் 4 குற்றச்சாட்டுகள் மீதான வெளிநாட்டு விசாரணையை முன்னிலைப்படுத்த உள்ளூர் விசாரணைக்கு ஐ.நா.விடம் தொழில்நுட்ப உதவியை முன்னாள் ஜனாதிபதி…
Read More...

திடீரென ஐ.நா திரையில் தோன்றிய அசாத் மெளலானா

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குல் தொடர்பில் நேற்றைய தினம் வியாழக்கிழமை சனல் 4 வெளியிட்ட ஆவணப்படம் ஐ.நாவின் பக்க அறை நிகழ்வில் ஒளிபரப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்போது பல…
Read More...

வயலுக்குள் பாய்ந்த வேன்

மூதூர் பச்சனூர் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை 6.30 மணியளவில் வேன் ஒன்று பாதையை விட்டு விலகி அருகில் உள்ள வாய்க்காலுக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.கண்ணிவெடி அகற்றும்…
Read More...

காதலால் அடிவாங்கிய பாடசாலை மாணவர்கள்

பாணந்துறை பிரபல பாடசாலை ஒன்றின் இரு பாடசாலை மாணவர்களை தலைக்கவசம் மற்றும் கைகளால் தாக்கியதாகக் கூறப்படும் நான்கு இளைஞர்களை பொலிஸார் தேடிவருகின்றனர்.காதல் தொடர்பின் அடிப்படையில்…
Read More...

மட்டக்களப்பில் மதுபோதையில் அபிவிருத்தி உத்தியோகத்தர் அட்டகாசம்

மட்டக்களப்பு நகரில் மதுபோதையில் மனைவி, மகனை தாக்கியதாக மனைவி வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய உத்தியோகத்தர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.பிரதேச செயலகம் ஒன்றில்…
Read More...

வெளிநாட்டில் இருந்துவந்த காணொளி அழைப்பு: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி

கிளிநொச்சி நபர் ஒருவருக்கு வெளிநாட்டில் இருந்து காணொளி அழைப்பு எடுத்து பணம் கேட்டு மிரட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,அந்த காணொளியில்…
Read More...

வாயு துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர் வைத்திய சாலையில் அனுமதி

-திருகோணமலை நிருபர்-திருகோணமலை உப்புவெளி கன்னியா பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை வாயு துப்பாக்கி சூட்டில் காயமடைந்த இளைஞரொருவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…
Read More...