கேதார கௌரி விரதத்தின் சிறப்பு

உமா தேவி, ஈஸ்வரனின் உடலில் இடப்பக்கத்தைப் பெற மேற்கொண்ட கேதார கௌரி விரதத்தை, தற்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் கடைபிடிக்கின்றனர். அவரவர் குடும்ப வழக்கப்படி கேதார கௌரி விரதத்தை…
Read More...

தேசிய அடையாள அட்டை கட்டணத்தில் திருத்தம்

தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு அறவிடப்படும் கட்டணம் திருத்தியமைக்கப்பட்டு அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி, தேசிய…
Read More...

பொலிஸ் சார்ஜன்ட் மீது தாக்குதல்: இராணுவ சிப்பாய் கைது

மொனராகலை, தம்பகல்ல பிரதேசத்தில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை தாக்கி காயப்படுத்திய இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.அனுராதபுரம் சாலியபுர முகாமில் கடமையாற்றும் சிப்பாயே…
Read More...

சட்டவிரோத செயல்: தடுக்கச் சென்ற பொலிஸார் மீது தாக்குதல்

வாகரை, பகுதியில் நேற்று புதன் கிழமை பிற்பகல் சுற்றிவளைப்புக்கு சென்ற பொலிஸ் குழுவினர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் மூன்று சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

நீதிமன்றத்திற்குள் வைத்து பெண் மீது கத்தி குத்து

கொழும்பில் நீதவான் நீதிமன்றில் வைத்து நேற்று வியாழக்கிழமை பெண்ணொருவரின் கழுத்தை கூரிய ஆயுதத்தால் அறுத்துவிட்டு தப்பி ஓடிய நபரைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.…
Read More...

கல்முனை மாநகர சபை பட்ஜெட்டுக்கு கல்முனையன்ஸ் போரம் முன்மொழிவுகள் சமர்ப்பிப்பு

கல்முனை மாநகர சபையின் 2024ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்திற்கு கல்முனையன்ஸ் போரம் முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளது.அமைப்பின் தலைமை செயற்பாட்டாளர் முபாரிஸ் எம். ஹனிபா தலைமையிலான…
Read More...

பழைய பத்திரிகைகள் கொள்ளை

கொழும்பு மாநகர சபைக்கு சொந்தமான வெள்ளவத்தை மெனிங் சந்தையில் உள்ள களஞ்சியசாலையில் இருந்து 1486 கிலோகிராம் நிறையுடைய பழைய பத்திரிகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளமை தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார்…
Read More...

காணிகளை விடுவிப்பது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்களை தெளிவு படுத்தும் கலந்துரையாடல் கிளிநொச்சியில்

-யாழ் நிருபர்-கிளிநொச்சி மாவட்டத்தில் வனவளத் திணைக்களத்தின் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்களை தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் ஒன்று, கிளிநொச்சி மாவட்ட…
Read More...

அமெரிக்க விசாவுக்கு கொழும்பு சென்ற முதியவரைக் காணவில்லை!

-யாழ் நிருபர்-யாழ்ப்பாணத்திலிருந்து விசா அலுவல்களுக்காக அமெரிக்க தூதரகத்திற்குச் சென்ற முதியவரை கொழும்பில் கடந்த 23 ஆம் திகதி முதல் காணவில்லை என உறவினர்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு…
Read More...

மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரியில் முன் னெடுக்கப்பட்ட பல்வேறு அபிவிருத்திப்பணிகள் கையளிப்பு

-மன்னார் நிருபர்-வன்னி ஹோப் நிறுவனத்தினால் மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு அபிவிருத்திப்பணிகள் முடிவடைந்த நிலையில் நேற்றைய தினம் புதன் கிழமை…
Read More...