திருமலை ஹொரவ்பொத்தான பிரதான வீதியில் விபத்து : இரு சாரதிகள் காயம்

-திருகோணமலை நிருபர்-திருகோணமலை -ஹொரவ்பொத்தான பிரதான வீதி பம்மதவாச்சி பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் இரு சாரதிகள்  காயமடைந்துள்ளனர்.ஹொரவ்பொத்தானை பகுதியில்…
Read More...

மட்டக்களப்பு ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியின் ஆசிரியர் தின நிகழ்வு

மட்டக்களப்பு ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியின் ஆசிரியர் தின நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை கல்லூரியில் இடம்பெற்றது.பாடசாலையின் உயர்தர வகுப்பு மாணவிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட…
Read More...

பாடசாலையில் திடீரென செயலிழந்த கால்கள்: 100 மாணவிகள் மருத்துவமனையில்

கென்யா நாட்டில் காகமேகா நகரில் உள்ள எரேகி பெண்கள் மேல்நிலைப்பாடசாலையில் திடீரென 100க்கு மேற்பட்ட மாணவிகள் நடக்க முடியாமல் அவதிப்பட்ட நிலையில் அவர்களை தூக்கிக்கொண்டு சக மாணவிகள்…
Read More...

விபத்திற்குள்ளான பொலிஸ் உத்தியோகத்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

கொழும்பு குருந்துவத்தை சுற்று வட்டத்திற்கு அருகில் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்துள்ளார்.…
Read More...

கல்முனைப் பிராந்திய அதிபர் ஆசிரியர்களுக்கு பாடசாலை சுகாதார மேம்பாடு தொடர்பான செயலமர்வு

பாடசாலை மாணவர்களின் உணவு பாதுகாப்பு மற்றும் போசனையை கருத்தில் கொண்டு அதிபர்கள், ஆசிரியர்களுக்கு பாடசாலை சுகாதார மேம்பாடு தொடர்பிலான செயலமர்வு நேற்று வியாழக்கிழமை கல்முனை பிராந்திய…
Read More...

மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள காலணி வவுச்சர்கள்: கல்வி அமைச்சர்

மாணவர்களுக்கு காலணிகள் கொள்வனவு செய்ய ரூ.3000 மதிப்புள்ள வவுச்சர்கள் 800,000 பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.பொருளாதார…
Read More...

பண மோசடி செய்த யாழ் ரிக்ரொக் அழகி

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ரிக்ரொக் அழகியொருவர் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,யாழ் மாவட்டத்தை சேர்ந்த யுவதியொருவருக்கும்,…
Read More...

எம்.பி பதவியை இழக்கிறார் ஹாபீஸ் நசீர் அஹ்மட்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் பதவியில் இருந்து சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் நீக்கப்பட்டது சட்ட ரீதியானது என உயர் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.இந்த…
Read More...

கல்முனை ஸாஹிறா உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் தொடர்பில் ஆராய்வு

கல்முனை ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவர் சங்கப் பிரதிநிதிகளுக்கும், கல்லூரியின் உயர்தரப் பிரிவுகளின் ஆசிரியர்களுக்குமிடையிலான சந்திப்பும், உயர்தரப் பிரிவுகளின் எதிர்கால பெறுபேறுகளை…
Read More...

கனரக வாகனத்துடன் மோதிய பேருந்து: ஒருவர் பலி

கொட்டதெனியாவ பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை தனியார் பேருந்தொன்று கனரக வாகனமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில், பேருந்தின் சாரதி உயிரிழந்துள்ளதுடன் பயணிகள் பலர் காயமடைந்துள்ளதாக…
Read More...