திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் முள்ளிப்பொத்தானை பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் ரயில் மோதுண்டு ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.முள்ளிப்பொத்தானையைச் சேர்ந்த தாவூது சலீம் என்ற… Read More...
புத்தளம் கொழும்பு முகத் திடலில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று புதன் கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது.குறித்த பகுதியில் சடலம் கிடப்பதை கண்ட பொதுமக்கள் புத்தளம் தலைமையகப்… Read More...
கலகெதர நீதவான் நீதிமன்றத்தில், சட்டத்தரணி ஒருவரை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றதாக கூறப்படும் நபரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக கலகெதர பொலிஸார் தெரிவித்தனர்.கண்டி… Read More...
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் மூன்று மாணவர்கள் எதிர்வரும் 23 ஆம் திகதி பாக்குநீரிணையை நீந்திக் கடந்து மீண்டுமொருமுறை சாதனையை படைக்கவுள்ளதாக கல்லூரியின் அதிபர்… Read More...
லங்கா சதொச நிறுவனம் நாளை வியாழக்கிழமை முதல் அமலுக்கு வரும் வகையில் 5 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது.இதன்படி, இறக்குமதி செய்யப்படும் டின் மீன்களின் (425… Read More...
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட மென் மதுபான அனுமதிப்பத்திரங்கள் (பீர், ஒயின்) மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட… Read More...
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில… Read More...
பேராதனை - கண்டி வீதியூடாக பேராதனை விடுதிக்கு முன்பாக பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக… Read More...
சீன அரசாங்கத்தின் நன்கொடை மூலம் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு நேற்றைய தினம் செவ்வாய்கிழமை இலவசமாக மண்ணெண்ணெய் வழங்கப்பட்டுள்ளது.இதன்போது, முதற்கட்டமாக கடற்றொழிலாளர்… Read More...
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்களில் 5 பேர் இன்று புதன் கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய… Read More...