4 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

புத்தளம் மாவட்டம் மாஓயாவில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர்கள் நால்வர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பொல்கஹவெல பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்களே…
Read More...

அவுஸ்திரேலியாவிற்கு அருகில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பிஜி தீவின் தலைநகர் சுவா பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.இந்நிலநடுக்கமானது இன்று காலை 6.58 மணியளவில் ரிக்டர்…
Read More...

இலங்கையில் யாசகம் பெறும் சிறுவர்கள்

இலங்கையில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் யாசகம் பெறுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளி விபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.…
Read More...

நீர் தின விழிப்புணர்வு

-மூதூர் நிருபர்-திருகோணமலையில் முன்பள்ளி மாணவர்களும், பெற்றோர்களும் கவனயீர்ப்பு செயற்பாடு ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.உலக நீர் தினத்தை முன்னிட்டு நீர் தொடர்பான விழிப்புணர்வை…
Read More...

மாணவிகளுக்கு அணையாடை ஆடை வவுச்சர்கள்

பாடசாலை மாணவிகளின் சுகாதாரமான பழக்கவழக்கங்களை அதிகரிக்கும் நோக்கில் இலங்கையில் உள்ள பாடசாலை மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்களை (அணையாடை ஆடை (PAD) கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்கள் வழங்க…
Read More...

150 ஸ்பா நிலையங்களுக்கு பூட்டு

நீர்கொழும்பில் 2 பெண்களுக்கு எய்ட்ஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்ததுடன் 150 ஸ்பா நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.நீர்கொழும்பிலுள்ள திடீர் சோதனை நடிவடிக்கையின் போது…
Read More...

பெண்களுக்கு பாலியல் தொந்தரவு : எதிர்வினையாற்றப் பழக வேண்டும்

-யாழ் நிருபர்-பெண்களுக்கு பாலியல் தொந்தரவு ஏற்படும் சந்தர்ப்பங்களில் பெண்கள் எதிர் வினையாற்றும் பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும் என கிளிநொச்சி மாவட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகததர்…
Read More...

உலகின் மிகப்பெரிய பாம்பு கொல்லப்பட்டது

உலகின் மிகப்பெரிய பாம்பு என விலங்கியல் வல்லுநர்கள் உலகுக்கு அறிமுகப்படுத்திய 26 அடி நீளமான அனகோண்டா கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அமேசான் காடுகளின்…
Read More...

ஐ.பி.எல் 7ஆவது போட்டி : சென்னை சுப்பர் கிங்ஸ் நேரடி வெற்றியை பதிவு செய்தது

சென்னை, சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் விளையாட்டரங்கில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 17ஆவது இந்தியன் பிறீமியர் லீக்கின் 7ஆவது போட்டியில் குஜராத்தை 63 ஓட்டங்களால் வீழ்த்திய நடப்பு…
Read More...

கடலில் விழுந்த உணவுப்பொருட்களை எடுக்க சென்றவர்கள் உயிரிழந்த பரிதாபம்

காசாமீது வான்வெளி ஊடாக வீசப்பட்ட உதவிப்பொருட்கள் கடலில் விழுந்தவேளை அவற்றை எடுக்க முயன்ற 12 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.இஸ்ரேலின் ஆறுமாத இராணு வநடவடிக்கை காரணமாக காசவில்…
Read More...