புகைப்படம் எடுத்த இளைஞன் கைது

வவுனியா விமானப்படை தளத்தை புகைப்படம் எடுத்ததாக சந்தேகத்தின் பேரில் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பூனாவ பகுதியை சேர்ந்த பைருஸ் பவாஹிர் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

மாற்று வழிகளைப் பயன்படுத்தாவிட்டால் தொழில்துறை வீழ்ச்சியடையும்

இவ்வருடம் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு மாற்று வழிகளைப் பயன்படுத்தாவிட்டால் தொழில்துறை வீழ்ச்சியடையும் என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.நாட்டில் உள்ள டொலர்…
Read More...

வாகன விபத்தில் 13 வயது சிறுமி உயிரிழப்பு

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு சிலாபம் வீதியின் கட்டுவ பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்த்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.கட்டுகெந்த தங்கொடுவ…
Read More...

வற் அதிகரித்துள்ளதனால் பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்படப்போகின்றார்கள்

-யாழ் நிருபர்-ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் வற் வரியை அதிகரித்துள்ளதனால் பாடசாலை மாணவர்கள் பெருமளவில் பாதிக்கப்படப்போகின்றார்கள் என சாவகச்சேரி பிரதேச சபை முன்னாள் உப தவிசாளர் மயூரன்…
Read More...

தென்கொரியாவை அச்சுறுத்தும் வகையில் கடல் எல்லை பகுதியில் வடகொரியா தாக்குதல்

வட கொரியா தனது மேற்கு கடற்கரையில் இருந்து தென் கொரியாவின் யோன்பியோங் தீவை நோக்கி 200 க்கும் மேற்பட்ட பீரங்கி குண்டுகளை வீசியுள்ளது.அதன்படி, தீவில் வசிப்பவர்களை உடனடியாக வெளியேறுமாறு…
Read More...

ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் : 242 பேர் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை

ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 242 பேர் இன்னும் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவான நிலநடுக்கத்தால் சுசு மற்றும் வாஜிமா…
Read More...

மின்சாரக் கட்டணம் கூடிய விரைவில் சுமார் 50% குறைக்கப்படும்

கடந்த ஒக்டோபர் மாதம் 18 வீதத்தினால் அதிகரிக்கப்பட்ட மின்சாரக் கட்டணமானது கூடிய விரைவில் சுமார் 50% குறைக்கப்படும் என மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் நந்திக பத்திரகே நேற்று வியாழக்கிழமை…
Read More...

பேஸ்புக் மூலம் இளம் பெண்களை குறிவைத்த இளைஞன் கைது

அண்மையில், பேஸ்புக் மூலம் குறைந்த விலையில் 'ஐபோன்' தருவதாக கூறி இளம் பெண்களை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின்…
Read More...

கொவிட் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கு ஆபத்தா? : விசேட வைத்திய நிபுணரின் அறிக்கை

கொவிட் தடுப்பூசியை போட்டுக்கொண்ட மக்களுக்கு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொண்டால் பல்வேறு நோய்கள் தாக்கும் என்று பரவலாக ஒரு கருத்து…
Read More...

சிவில் சமூக பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

சிவில் சமூகப் பிரதிநிதிகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் நேற்று வியாழக்கிழமை மாலை சந்தித்தார்.இதன்போது வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…
Read More...