இஸ்ரேலுக்கு எதிராக கிண்ணியாவில் ஆர்ப்பாட்டம்

-கிண்ணியா நிருபர்-இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் கிண்ணியா சிவில் சமூக ஏற்பாட்டில் நேற்று சனிக்கிழமை கிண்ணியாவில் இடம் பெற்றது.…
Read More...

இலங்கையை உலகளாவிய ஆயுத மோதலுக்குள் தள்ளவே அரசு முயல்கிறது

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-இலங்கையை உலகளாவிய ஆயுத மோதலுக்குள் தள்ளாமல் ஒதுங்கியிருக்குமாறு இலங்கை அரசாங்கத்தைக் கோரி 40 சிவில் சமூக அமைப்புக்கள் இலங்கை அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.…
Read More...

மோட்டர் சைக்கிள் இருக்கைக்குள் கஞ்சா: ஒருவர் கைது

வவுனியா, புளியங்குளம் பகுதியில் இன்று சனிக்கிழமை கஞ்சாவுடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பொல்காவலைப் பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு கைது…
Read More...

நோயாளர் காவு வாகனத்தின் மூலம் பரீட்சை நிலையம் சென்ற க.பொ.த உயர்தர பரீட்சை மாணவி

டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ள மாணவி ஒருவர் அவசர நோயாளர் வாகனமூடாக பரீட்சை நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டு பரீட்சைக்கு தோற்ற அனுமதிக்கப்பட்டுள்ளார்.பருத்தித்துறை ஆதார…
Read More...

கார் மோதி ஒருவர் மரணம்: சாரதி கைது

கொழும்பு ஒருகொடவத்தை பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை கார் ஒன்று பாதசாரி மீது மோதியதில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.கொழும்பு ஒருகொடவத்தை பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடையவரே இவ்வாறு…
Read More...

புத்தளத்தில் ரயிலில் மோதி மரணமடைந்தவர் அடையாளம் காணப்படவில்லை

புத்தளம் - தில்லையடி ரயில் நிலையத்துக்கு அருகில் ரயிலில் மோதி ஒருவர் இறந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொழும்பில் இருந்து புத்தளம் நோக்கி நேற்று வெள்ளிக்கிழமை இரவு பயணம்…
Read More...

மின்சாரத்தை துண்டிக்க சென்ற ஊழியர்கள்: நாயை வைத்து அச்சுறுத்தல்

மின்சாரத்தை துண்டிக்க சென்ற மின்சார சபை ஊழியர்கள் இருவரை அடைத்து வைத்து நாய்களை வைத்து அச்சுறுத்தியதாக கூறப்படும் இராணுவ சிப்பாயின் மனைவி உட்பட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.…
Read More...

6 வருடங்களாக பூட்டிய வீட்டில் மூதாட்டியை கொடுமை செய்த இளைஞன்

தமிழகத்தில் முத்துப்பேட்டை பகுதியில் சொத்துக்காக மூதாட்டி ஒருவரை 6 ஆண்டுகளாக பூட்டிய வீட்டில் சிறை வைத்து உறவுக்கார இளைஞன் கொடுமை செய்துள்ளார்.சம்பவம் தொடர்பில் மேலும்…
Read More...

போதையில் தகராறு: நேர்ந்த விபரீதம்

காலி நெலுவ பொலிஸ்பிரிவிற்குட்பட்ட தும்மலஹேன பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் கல்லால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.…
Read More...

யாழில் தலையுடன் கைதான இளைஞர்

யாழ்ப்பாணம் கீரிமலையில் மாட்டின் தலையுடன் இளைஞன் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.கீரிமலை பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாட்டை இறைச்சியாக்குவதாக…
Read More...