படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 18ஆவது நினைவு தினம் திருகோணமலையில் அனுஷ்டிப்பு

-கிண்ணியா நிருபர்-திருகோணமலையில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் 18வது ஆண்டு நினைவு தினம் நேற்று புதன்கிழமை மாலை 5 .30 மணிக்கு திருகோணமலை ஆளுநர்…
Read More...

சிறந்த ஆய்வாளருக்கான விருது

-அம்பாறை நிருபர்-இந்தியாவின் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகமும், இலங்கையின் கிழக்குப் பல்கலைக்கழகமும் இணைந்து அண்மையில் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஒழுங்கு செய்திருந்த…
Read More...

மாணவர்களின் அடைவு மட்டத்தினை மேம்படுத்தும் நோக்குடனான கூட்டம்

கல்முனை கல்வி வலய மாவடிப்பள்ளி அல்-அஸ்ரப் மகா வித்தியாலயத்திலிருந்து இவ்வருடம் க.பொ.த. (சா/தர) மாணவர்களின் அடைவு மட்டத்தினை மேம்படுத்தும் நோக்குடனான கூட்டம் புதன்கிழமை கல்முனை…
Read More...

கந்தபுராணத்தின் முதற்பாக நூல் வெளியீடு

-யாழ் நிருபர்-தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தி்ல் கந்தபுராணத்தின் முதலாம் பாக நூல் இன்று வியாழக்கிழமை காலை வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.சம காலத்தில் கந்தபுராணப் படிப்பு…
Read More...

அலங்கார முகப்பு வளைவுக்கு அடிக்கல் நாட்டல்

-யாழ் நிருபர்-கருகம்பனை சந்தியில் அமையப்பெறவுள்ள அலங்கார முகப்பு வளைவுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு தைப்பூச தினமான இன்று  வியாழக்கிழமை  காலை 9.00 மணியளவில் இடம்பெற்றது.குறித்த…
Read More...

வீதி விபத்துகளில் பூனைகள் உயிரிழப்பு : சுவிஸ் கிராம மக்கள் கொந்தளிப்பு

சுவிட்சர்லாந்தின் பேர்ன் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமம் பூனைகளின் மரண சாலையாக மாறிவருவதால் இதுதொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என உள்ளூர் வாசிகள் மாநில அரசிடம்…
Read More...

தைப்பூசத்தினை முன்னிட்டு பாரம்பரிய முறைப்படி நெற்புதிர் எடுத்து ஆலயத்திற்கு வழங்கும் வைபவம்

-யாழ் நிருபர்-தைப்பூசத்தினை முன்னிட்டு பாரம்பரிய முறைப்படி வயலில் புதிர் எடுத்கும் சம்பரதாய நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.யாழ்ப்பாணம் சங்குவேலி வயலில்…
Read More...

மட்டக்களப்பில் அஞ்சலி செலுத்திய இருவர் மீண்டும் விளக்கமறியலில்

மட்டக்களப்பு - வவுணதீவு பொலிஸ் நிலையத்துக்கு முன்னால்  மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய குற்றச்சாட்டில் பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி மாவட்ட…
Read More...

இணுவையூர் கந்தசுவாமி ஆலயத்தில் பால்குடபவனி

-யாழ் நிருபர்-இந்துமக்களால் அனுஸ்டிக்கப்படும் மிக முக்கிய விரதங்களின் ஒன்றான தைப்பூச உற்சவத்தினை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஆலயங்களில் விஷேட அபிஷேக,…
Read More...

திருகோணமலை மாவட்ட மீனவர் மாநாடு

மீன்பிடித்தொழில் அனர்த்தத்தில் தீர்வு நோக்கிய மீனவர் சக்தியை கட்டி எழுப்பும் திருகோணமலை மாவட்ட மீனவர் மாநாடு இன்று வியாழக்கிழமை  திருகோணமலை நகரிலுள்ளத்தில் பஸ் தரிப்பிடத்தில் நடைபெற்றது…
Read More...