X இல் புதிய அப்டேட்!

எலான் மஸ்க்கின் சமூக ஊடக தளமான எக்ஸ் ஒரு பெரிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.ஓடியோ மற்றும் வீடியோ அழைப்பு அம்சம் X இல் பல மாதங்களாகச் சோதிக்கப்பட்டு வந்தது, இப்போது அது Android…
Read More...

பதுளை மாநகர சபையில் பொங்கல் கொண்டாட்டம்

-பதுளை நிருபர்-பதுளை மாநகர சபையின் ஆணையாளரின் ஏற்பாட்டில் மாநகர சபை வளாகத்தில் நேற்றைய தினம் பொங்கல் விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது.இந்நிகழ்வில் பல அரசியல் துறை…
Read More...

வயதில் மூத்தவர்களான தனது 5 மனைவிகளையும் ஒரே நேரத்தில் கர்ப்பமாக்கிய 22 வயது இளைஞன்

5 பெண்களை கர்ப்பமாக்கி ஒரே நேரத்தில் 22 வயதான இளைஞன் வளைகாப்பு நடத்திய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.அமெரிக்காவை சேர்ந்த இசைக்கலைஞரான ஸெடி வயது வித்தியாசம் கொண்ட 5…
Read More...

பி.பி.எல் கிரிக்கற் விழா அங்குரார்ப்பண நிகழ்வு

-அம்பாறை நிருபர்-பெரியகல்லாறு ஒலிம்பியா விளையாட்டுக் கழகம் பெரியகல்லாற்றில் முதற் தடவையாக நடாத்தும் பி.பி.எல் கிரிக்கற் திருவிழாவிற்கான அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த சனிக்கிழமை…
Read More...

5000 ரூபாய் கொடுப்பனவு ஆசிரியர் உதவியாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்

இந்த வருடத்தின் பாதீட்டின் ஊடாக, அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் 5,000 ரூபாய் கொடுப்பனவு, ஆசிரியர் உதவியாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.…
Read More...

சம்மாந்துறை ஜமாலியா பாடசாலைக்கு மிக நீண்டகால தேவை வழங்கி வைக்கப்பட்டது

-செந்நெல் கிராமம் நிருபர் சிஜாஸ்-சம்மாந்துறை ஜமாலியா பாடசாலைக்கு மிக நீண்டகால தேவை ( Bodium) வழங்கி வைக்கப்பட்டது, இத் தேவையினை நிவர்த்தி செய்யும் முகமாக பாடசாலைக்கு புதிதாக…
Read More...

ரயிலில் இருந்து தவறி விழுந்த வெளிநாட்டு பிரஜை

-பதுளை நிருபர்-ரயிலில் பயணித்த வெளிநாட்டு இளைஞன் ரயிலில் இருந்து தவறி விழுந்து காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மொஹமடி நசாப் நிமா (வயது - 29) என்ற ஈரான் பிரஜை ஒருவரே…
Read More...

இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று

இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.உயர் நீதிமன்றம் முன்வைத்த திருத்தங்களுக்கு அமைய, இந்த…
Read More...

வடக்கு – கிழக்கில் மாத்திரம் மாகாண சபைத் தேர்தல்?

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாத்திரம் விரைவில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான அழுத்தத்தை இந்தியா வழங்க வேண்டும் என தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் தமிழ்க்கட்சிகளின்…
Read More...

சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

சீனாவின் வடமேற்கு பகுதியில் நேற்று திங்கட்கிழமை நள்ளிரவில் ரிக்டர் அளவுகோலில் 7.2இல் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.சீனா - கிர்கிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள ஜின் ஜியாங்…
Read More...