கல்வி நடவடிக்கைகளை வழமைக்கு கொண்டுவர பாதிக்கப்பட்ட பிரதேசங்களை அவசரமாக புனரமைக்கப்பட வேண்டும்

அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக வெகுவாக பாதிக்கப்பட்ட தென்கிழக்கு பல்கலைக்கழகம் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட பிரதேசங்களை வழமை நிலைக்கு…
Read More...

“பரோட்டா” இல்லை: தம்பதியினர் மீது தாக்குதல்

பாதுக்க பகுதியில் இருவர் உணவகத்தை நடத்தி வந்த தம்பதியினரை தாக்கி ஹோட்டலையும் சேதப்படுத்தியுள்ளனர்.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,பாதுக்க - அங்கம்பிட்டிய பிரதேசத்திலுள்ள…
Read More...

சைக்கிளுடன் மோதிய பேருந்து: ஒருவர் மரணம்

யாழ். வீதியின் பள்ளமடு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.கோவில்குளம் - சவரிக்குளம் பகுதியை சேர்ந்த 40 வயதான ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.…
Read More...

40 இந்திய மீனவர்களை விடுவிக்க தீர்மானம்

வடக்கு கடற்பரப்பில் அண்மையில் கைது செய்யப்பட்ட 40 இந்திய மீனவர்களையும் விடுவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.மன்னாரில் 2 படகுகளுடன்…
Read More...

சட்டவிரோத பன்றி இறைச்சி கடை: 5 பெண்கள் கைது

ஜா - எல, உடவெல பிரதேசத்தில் சட்டவிரோத பன்றி இறைச்சி கடையிலிருந்த 5 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.நீர்கொழும்பு, கொச்சிக்கடை, சீதுவை மற்றும் ஜா - எல ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 35…
Read More...

இனம் காணப்படாத வயோதிபரின் சடலம் மீட்பு

வவுனியா - திருகோணமலை பிரதான வீதியில் வயோதிபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.வவுனியா எல்லைப் புறமாக ஹெப்பற்றிக்கொல்லாவ பகுதியிலேயே இந்தச் சடலம் நேற்று சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளது.…
Read More...

இந்தியப் பெருங்கடலில் பாரிய நிலநடுக்கம்

இந்தியப் பெருங்கடலின் தென்மேற்கு பகுதியில் இன்று ஞாயிற்று கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் ரிக்டர் அளவில் 6.4ஆக பதிவாகியுள்ளதாக தேசிய…
Read More...

ரி.ஐ.என் இலக்கம் இருப்பவர்கள் அனைவரும் வரி செலுத்த தேவையில்லை

ரி.ஐ.என்(TIN) இலக்கம் பெறுவது தேசிய அடையாள அட்டையை வைத்திருப்பது போன்றதொரு செயலாகும் என ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ரவி கருணாநாயக்க…
Read More...

உயர்தர பரீட்சையில் மாணவர்களுக்கு ஏற்பட்ட அநீதி: பெற்றோர்களின் ஆதங்கம்

காலி பிரதேசத்தில் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை மத்திய நிலையத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற கணக்கியல் முதலாம் வினாத்தாளுக்கான கணிப்பான் பாவனையின் போது மாணவர்களுக்கு அநீதி…
Read More...

போலந்து பிரஜை பாணந்துறையில் சடலமாக மீட்பு

பாணந்துறை கடற்கரையில் நேற்று சனிக்கிழமை மாலை நீராடச் சென்ற வெளிநாட்டு சுற்றுலா பயணி உயிரிழந்துள்ளார்.61 வயதுடைய போலந்து நாட்டு பிரஜையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார்…
Read More...