பாடசாலைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து பாடசாலைகளையும் திங்கட்கிழமை முதல் வாரத்தில் 5 நாட்கள் நடத்துவதற்கு...
ஜனாதிபதி நிதியத்தால் உதவித்தொகை செலுத்தும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பம்
ஜனாதிபதி நிதியத்திற்கு பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கான உதவித்தொகை செலுத்தும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டுக்குப் பின்னர் பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு...
எரிபொருள் பவுசர் வீதியை விட்டு விலகி விபத்து
களனி மேம்பாலத்தில் எரிபொருள் பவுசர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து இன்று சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
எரிபொருள்...
முட்டை, கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு
முட்டை ஒன்றின் விலை 10 ரூபாவினாலும், 1 கிலோ கோழி இறைச்சி ஒன்றின் விலை 100 ரூபாவினாலும்...
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களிடமிருந்து பெறப்படும் பணம் 50 வீதத்தால் குறைந்துள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி...
நாவலாசிரியர் சல்மான் ருஷ்டி மீது கத்திக்குத்து தாக்குதல்
இந்திய - பிரித்தானிய நாவலாசிரியர், சல்மான் ருஷ்டி தென்மேற்கு நியூயார்க் மாநிலத்தில் மேடையில் நிகழ்வொன்றில் விரிவுரை வழங்கவிருந்தபோது...
உயர்தரப் பரீட்சை முடிவுகள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு
2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் இறுதி வாரத்திலோ அல்லது அடுத்த மாதம் முதல்...
தேசிய அடையாள அட்டையில் பயோமெட்ரிக் தகவல்கள்
இனிவரும் காலங்களில் புதிய தேசிய அடையாள அட்டை தயாரிப்பில், சுயவிபர தகவல்களுடன் பயோமெட்ரிக் தகவலும் (கைரேகை, ரத்த...
பாரிய மின்கட்டண அதிகரிப்பிற்கு எதிர்ப்பு
மின்சாரக் கட்டணத்தை 75 வீதத்தால் அதிகரிப்பதற்கு எதிராக சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொது சேவைகள் ஊழியர்...
திருகோணமலையை சேர்ந்த நால்வர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம்
-மன்னார் நிருபர்-
தொடரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு இலங்கை தமிழர்கள் அகதிகளாக இன்று...
அனுமதிப்பத்திரம் இன்றி பனை மரங்களை ஏற்றி வந்த அறுவர் கைது
-யாழ் நிருபர்-
இன்று சனிக்கிழமை அதிகாலை, அனுமதிப்பத்திரம் இன்றி கப் ரக வாகனத்தில் பனைமரங்களை ஏற்றிவந்த அறுவர் கடற்படையினரால்...
தொலைபேசி விற்பனை நிலைய உரிமையாளர் மீது வாள்வெட்டு தாக்குதல்
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் நகர் பகுதியில் தொலைபேசி விற்பனை நிலையம் நடாத்தும் உரிமையாளர் மீது நேற்று வெள்ளிக்கிழமை இரவு...
வீட்டில் தனிமையில் வசித்த பெண் சடலமாக மீட்பு
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் வீடொன்றில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி நேற்று வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இணுவில்...
ஒரே நாளில் 16,299 பேருக்கு கொவிட் தொற்று : மீண்டும் முகக்கவசம் கட்டாயம்
இந்தியாவில் மீண்டும் கொவிட் தொற்று வேகமாக பரவி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலைமையை கருத்தில் கொண்டு, இந்தியாவின்...
நகரசபைக்கு பல வருடங்களாக வாடகை செலுத்தாத அரச போக்குவரத்து சேவை
-மன்னார் நிருபர்-
மன்னார் நகர சபைக்கு சொந்தமான பேருந்து நிலையத்திற்கு செலுத்த வேண்டிய வாடகை நிலுவையையும் மாதாந்த வாடகையும்...
ஃபைஸர் தடுப்பூசிகள் தொடர்பில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது
நாட்டில் தற்போது எஞ்சியுள்ள ஃபைஸர் தடுப்பூசிகள் தொடர்பில் வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை, என பொரளை சீமாட்டி...
நாட்டில் மேலும் 9 பேர் கொவிட் தொற்றால் உயிரிழப்பு
நாட்டில் நேற்று வியாழக்கிழமை மேலும் 9 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்...
ஒரு குடியிருப்பில் உள்ள இரண்டு அறைகளில் இருந்து இரண்டு பெண்களின் சடலங்கள் மீட்பு
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள தொடர்மாடி குடியிருப்பில் இருந்து இரு சவுதி அரேபிய பெண்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக...
திருத்தப்பட்ட தபால் கட்டணங்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்
இலங்கையில் திருத்தப்பட்ட தபால் கட்டணங்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தனவினால் இந்த...
பிரித்தானிய சுற்றுலாப் பயணி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல்
பிரித்தானிய சுற்றுலாப் பயணி கெய்லி பிரேசர், தன்னை இலங்கையில் இருந்து நாடு கடத்துவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக...
முள்ளந்தண்டு வடம் பாதித்த ஒருவருக்கு சக்கர நாற்காலி வழங்கி வைப்பு
-யாழ் நிருபர்-
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் யாழ். கிளையினரால் முள்ளந்தண்டு வடம் பாதித்த ஒருவருக்கு சக்கர நாற்காலி வழங்கி...
கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை மேலும் அதிகரிக்கும்
கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை மேலும் அதிகரிக்க கூடும், என அகில இலங்கை கோழி வியாபாரிகள்...
சாய்ந்தமருதில் தொற்றா நோய்த் தடுப்புக்கான கேந்திர நிலையம்
-கல்முனை நிருபர்-
சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் இன்று வெள்ளிக்கிழமை கல்முனை சுகாதார பிராந்திய தொற்றா நோய்த்தடுப்புக்கான கேந்திர நிலையம்...
இந்தியாவினை தந்தையர் நாடாக பார்க்கின்றோம் – யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன்
-யாழ் நிருபர்-
யாழ். மாநகரத்திற்குள் கட்டிடங்களை நாங்கள் எதிர்பார்க்கவில்லை, அபிவிருத்தியினை தந்தால் சந்தோசம், அதற்காக கோரிக்கையினை இந்திய அரசாங்கத்திடம்...
க.பொ.த உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான புதிய அறிவித்தல்
2022 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான பாடசாலை வருகைத் தேவையை கல்வி அமைச்சு திருத்தியுள்ளது.
அதன்படி, 2022ஆம் ஆண்டு உயர்தரப்...
அருட்தந்தை ஜீவந்த பீரிஸுக்கு பிணை
'கோட்டா கோ கம' முக்கிய ஆர்வலர் அருட்தந்தை ஜீவந்த பீரிஸுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.
அருட்தந்தை...
அரசியல் மறுசீரமைப்பானது முழுமையாக தமிழ் மக்களை இலக்காக கொண்டிருக்க வேண்டும்
அரசியல் மறுசீரமைப்பானது முழுமையாக தமிழ் மக்களை இலக்காகக் கொண்டிருக்கவேண்டும். ஜனாதிபதி ஆட்சிமுறை மாற்றம், பாராளுமன்ற ஆட்சிமுறை குறித்ததாக...
பாடசாலை மாணவ தலைவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி
-கல்முனை நிருபர்-
கல்முனை கல்வி வலய கமு/உவெஸ்லி உயர்தர பாடசாலையின் மாணவத் தலைவர்களுக்கான ஒரு நாள் தலைமைத்துவ பயிற்சி...
இன்றைய நாணயமாற்று விகிதங்கள்
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்று வெள்ளிக்கிழமை சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி,...
காலி முகத்திடல் போராட்ட களத்தில் அனைத்து கூடாரங்களும் அகற்றப்பட்டது
காலி முகத்திடல் போராட்ட களத்தில் எஞ்சியிருந்த கூடாரங்கள் அனைத்தும் இன்று வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டுள்ளன.
பொலிஸ், விசேட அதிரடிப்படை மற்றும்...