அமைச்சு பதவியை ஏற்பது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கவில்லை – பிள்ளையான்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டிலேயே தாம் இருப்பதாக, நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவனேசத்துறை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தேசிய ஊடகமொன்றிற்கு தெரிவித்துள்ளார்.

எனினும், தாம் அமைச்சு பதவியை ஏற்பதா? இல்லையா? என்பது தொடர்பில் இதுவரை எந்தவொரு தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை எனவும், அவர் தெரிவித்துள்ளார்.