அத்தியாவசிய அரச ஊழியர்களை மாத்திரம் பணிக்கு அழைக்கவும்
அரச துறை ஊழியர்களை கடமைக்கு அழைக்கும் போது, அத்தியாவசிய ஊழியர்களை மாத்திரம் கருத்தில் கொள்ளுமாறு, நிறுவன தலைவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான சுற்றறிக்கை நாளை வெளியிடப்படும், என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
