Browsing Category

இந்திய செய்திகள்

இனி 2000 ரூபாய் தாள் செல்லுபடியாகாது!

இந்தியாவில் 2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்திலிருந்து திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.ரூ. 2000 நோட்டுக்களை திரும்ப பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதால்,…
Read More...

குறட்டை விடுபவரா நீங்கள்…?

மிகவும் பெரிய ஒலியுடன் எப்போதும் குறட்டை வருகிறது என்றால் அது ஆபத்துக்குரிய விஷயம் என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.பலர் தூங்கும்போது குறட்டை விடும் பழக்கம் இருக்கிறது.…
Read More...

குளித்துக்கொண்டே மோட்டார்சைக்கிள் ஓட்டும் இளைஞன்!

இந்தியாவில் தஞ்சாவூரில் குளித்துக்கொண்டே மோட்டார்சைக்கிள் ஓட்டிய இளைஞரின் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.தஞ்சை பழைய பேருந்து நிலையப் பகுதியில் இருந்து இளைஞன் ஒருவர்…
Read More...

காதலியின் அந்தரங்க உறுப்பில் மிளகாய்தூள் தூவி சித்திரவதை செய்த காதலன்

இந்தியா-சூரத்தில் பெண் ஒருவரை அவரது காதலனே கொடூரமாக தாக்கி பாலியல் வன்கொடுமை செய்து மிளகாய் பொடி தூவி சித்ரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பொலிஸார் நடத்திய…
Read More...

மனைவியின் அந்தரங்க படங்களை பகிர்ந்த கணவன்: கேட்ட வரதட்சணையை தராததால்

இந்தியாவில் கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தின் எருமபெட்டி பகுதியைச் சேர்ந்த ஒருவர் கேட்ட வரதட்சணை தராத ஆத்திரத்தில், மனைவியின் அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைத்தள பக்கங்களில்…
Read More...

திருமணத்தில் நடனமாட மறுத்த மணப்பெண்: மண்டையை உடைத்த உறவினர்கள்

ஆந்திரா, கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியத்திற்கும் பச்சிளம் பகுதியைச் சேர்ந்த பூஜ்ஜிதா என்ற பெண்ணுக்கும் திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.திருமண நாளன்று இரவு திருமண…
Read More...

8 வயது சிறுவனை பணத்துக்காக கொன்ற 15 வயது சிறுவன்

இந்தியாவின் ஹரியானா மாநிலம் சண்டிகரில் பணம் பறிக்கும் நோக்கில் 8 வயது சிறுவனை 15 வயது சிறுவன் கொலை செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெயிட்டுள்ளது.குறித்த 8 வயது குழந்தை தான்…
Read More...

நிர்வாண பூஜைக்கு வந்தால் ஒரு லட்சம் சன்மானம்

இந்தியாவில் நிர்வாண பூஜையில் ஒரு மணி நேரம் உட்கார்ந்து இருந்தால் ஒரு லட்ச ரூபாய் தருவதாக கூறி இரண்டு பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட போலி பூசாரி உட்பட 12 பேர் ஆந்திராவில் கைது…
Read More...

ஆம்புலன்ஸுக்கு பணம் இல்லை : குழந்தையின் உடலை பேருந்தில் எடுத்துவந்த தந்தை

இந்தியா - மேற்கு வங்க மாநிலம் வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கலியாகஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் அஷிம் தேப்சர்மா. இவருக்கு 5 மாதத்திற்கு முன் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இக்குழந்தைக்கு…
Read More...

ஆப்கானில் இருந்து போதைப் பொருள் கடத்தல் : ரூ.12ஆயிரம் கோடி மதிப்பு

இன்றைய நாட்களில் போதைப் பொருள் கடத்தல் அதிகரித்து காணப்படுகிறது. கப்பலில் கடத்தி வரப்பட்ட 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் இந்தியா கொச்சி அருகே பறிமுதல்…
Read More...