Browsing Category

இந்திய செய்திகள்

ப்ரீ வெட்டிங் ஷூட்டால் ஏற்பட்ட விபரீதம்

இந்தியா - ஹைதாரபாத்தில் உள்ள பஞ்சகுட்டா பொலிஸ் நிலையத்தில் ஆய்வாளராக வேலை செய்யும் பாவனாவும், அதே காவல் நிலையத்தில் ஆயுதப்படை பொலிஸ் ஆய்வாளராக வேலை செய்யும் ராவூரி கிஷனும் காதலித்து…
Read More...

ஏழுமாதங்களாக மகனின் மனைவியை பாலியல் வன்புணர்வு செய்துவந்த மாமனார்

இந்தியா - உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகரில் மகன் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து மருமகளை 7 மாதங்களாக பலாத்காரம் செய்து வந்த முறைப்பாட்டின் பேரில் மாமனார் மீது பொலிஸார் வழக்குப்பதிவு…
Read More...

மின்தூக்கி அறுந்து விழுந்து 4 பேர் பலி

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் நொய்டா பிஸ்ராக் கோட்வாலி பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை மின்தூக்கி திடீரென அறுந்து கீழே விழுந்து 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.…
Read More...

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் : நிர்வாணமாக வீதியில் இழுத்து சென்ற மக்கள்

இந்தியாவில் 17 வயது மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்தியாவின் - மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில்…
Read More...

அவமானப்படுத்தியதற்காக சிறுவனை கார் ஏற்றி கொலை செய்த உறவினர்

இந்தியா - கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பூவச்சல் பகுதியைச் சேர்ந்தவர் ஆதிசேகர். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில…
Read More...

இணையத்தில் விற்கப்பட்ட 1.66 லட்சம் தொன் கோதுமை மா

பொதுச் சந்தை விற்பனைத் திட்டத்தின்கீழ் இந்திய உணவுக் கழகம் (எஃப்சிஐ) நடத்திய 11 ஆவது இணையவழி ஏலத்தில் 1.66 லட்சம் தொன் கோதுமை விற்பனை செய்யப்பட்டது.அரிசியைப் பொருத்தவரை…
Read More...

மனைவிக்கு நிலவில் நிலம் வாங்கி பரிசளித்த கணவன்

மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள ஜார்கிராம் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் மஹாட்டோ.இவர் தனது மனைவிக்கு நிலவில் நிலம் வாங்கி பரிசளித்த சம்பவம் தற்போது பேசுபொருளாகி இருக்கிறது. நிலவில் ஒரு…
Read More...

இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து காலமானார்

இயக்குனரும், நடிகருமான மாரிமுத்து மாரடைப்பு காரணமாக காலமானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.தமிழ்த் திரையுலகிலும், சின்னத்திரையிலும் நட்சத்திர நடிகராக வலம் வந்த மாரிமுத்து…
Read More...

உதடு மற்றும் பிறப்புறுப்பு பிளேடால் வெட்டப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம்

இந்தியா - டெல்லியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை 85 வயது மூதாட்டி ஒருவர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.குறித்த மூதாட்டியின்…
Read More...

பாடசாலை பேருந்தில் 6 வயது சிறுமி சிரேஷ்ட மாணவரால் பாலியல் துஷ்பிரயோகம்

டெல்லியின் வடமேற்கு பகுதியில் உள்ள ரோகினி என்ற பகுதியில் பாடசாலை பேருந்தில் வைத்து, சிரேஷ்ட மாணவர் ஒருவர், ஆறு வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை…
Read More...