Browsing Category

உலக செய்திகள்

பேஸ்புக், இன்ஸ்டாவில் ப்ளூ டிக் பெற கட்டணம்

கடந்தாண்டு எலான் மஸ்க் முன்னணி சமூக வலைத்தளமான டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கி பல மாற்றங்களை கொண்டுவந்தார்.இதில், முக்கிய மாற்றமாக டிவிட்டரில் சரிபார்த்த கணக்கை (ப்ளு டிக்…
Read More...

வாலுடன் பிறந்த குழந்தை

பிரேசில் நாட்டில் உள்ள சாவ் பாவ்லோ பகுதியில் ஒரு கர்ப்பிணி பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இவர் ஒரு பெண் குழந்தையை பிரசவித்த நிலையில், அந்த குழந்தை வாலுடன்…
Read More...

துருக்கி – சிரிய எல்லையில் மற்றுமொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம்

துருக்கி – சிரிய எல்லையில் நேற்று திங்கட்கிழமை மற்றுமொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.ரிக்டர் அளவுகோலில் 6.4 அலகுகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தில் 03 பேர்…
Read More...

30 வருடங்களாக பெண்களை ரகசிய புகைப்படம் எடுத்த நபர்கள் கைது

ஜப்பான் நாட்டில் முக்கிய இயற்கை அமைப்புகளில் ஒன்றாக அங்குள்ள வெந்நீர் நீரூற்றுகள் பார்க்கப்படுகின்றன. அந்நாட்டு மக்கள் வெந்நீர் குளியலை பெரிதும் விரும்புவதற்கான காரணம் அது அதிக…
Read More...

கடுமையான விதிகள் தளர்வு : சீனாவில் 200 மில்லியன் மக்கள் கொரோனாவால் பாதிப்பு

கடுமையான கொரோனா சுகாதார வழிகாட்டுதல்கள் நீக்கப்பட்டதில் இருந்து, கடந்த நவம்பர் தொடக்கம் சீனாவில் இருந்து 200 மில்லியன் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் பதிவாகியுள்ளனர்.அவர்களில் சுமார்…
Read More...

16 வயது சிறுமியை தாக்கிய சுறா

ஆஸ்திரேலியா நாட்டில் இளம்பெண் ஒருவரின் சாகச விளையாட்டு விபரீதமாக மாறி உயிரையே பறித்த சோக நிகழ்வாக மாறியுள்ளது. ஆஸ்திரேலியாவின் மேற்கு மாகாணத்தில் உள்ள பெர்த் நகரில் ஸ்வான் என்ற…
Read More...

விமானத்தைப் போல் கட்டப்பட்ட வீடு

 கம்போடிய நாட்டைச் சேர்ந்த கட்டுமான தொழிலாளி ஒருவர் விமானத்தில் பயணிக்க வேண்டும் என்ற 30 ஆண்டு கால கனவை,  தன் திறமைக்கு ஏற்ப வேறு வடிவில் நிறைவேற்றி காட்டியுள்ளார். கம்போடியாவைச்…
Read More...

இயேசு சிலை மீது தாக்கிய மின்னல்

தென்அமெரிக்க நாடான பிரேசிலில் உலகின் மிக உயரமான இயேசு சிலை உள்ளது. அந்நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள மலை பகுதியில் உள்ள இந்த பிரம்மாண்ட சிலையானது 125 அடி உயரம் கொண்டது.இந்த…
Read More...

பறவைக் காய்ச்சல் காரணமாக 585 கடல் சிங்கங்கள் உயிரிழப்பு

தென்அமெரிக்க நாடான பெருவில் பாதுகாக்கப்பட்ட 8 கடலோரப் பகுதிகளில் 55,000 பறவைகள் உயிரிழந்திருப்பதை வனப் பாதுகாவலர்கள் கண்டறிந்தனர். இதில், 7 கடலோரப் பிராந்தியங்களில் உள்ள 585 கடல்…
Read More...

நியூஸிலாந்தில் பாரிய நில அதிர்வு

நியூஸிலாந்து தலைநகர் வெலிங்டனை அண்மித்த பகுதிகளில் பாரிய நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.நியூஸிலாந்து நேரத்தின்படி, இன்று புதன்கிழமை இரவு 7.38 அளவில்…
Read More...