Browsing Category

உலக செய்திகள்

வறுமை காரணமாக தனது மனைவி மற்றும் ஏழு குழந்தைகளை வெட்டிக் கொன்ற நபர்

வறுமை காரணமாக மன உளைச்சலுக்கு உள்ளான ஒருவர் தனது மனைவி மற்றும் ஏழு குழந்தைகளை வெட்டிக் கொன்ற கொடூரமான சம்பவம் பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் பதிவாகியுள்ளது.குறித்த சந்தேக நபர் தனது…
Read More...

இஸ்ரேலில் பதற்றமான சூழ்நிலை

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.இதனையடுத்து இஸ்ரேலில் பதற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இதன்போது சுமார்…
Read More...

காசாவில் இஸ்ரேல் தாக்குதல் : 05 பேர் பலி

காசாவின் மத்தியப் பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 05 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.மேலும் குறித்த தாக்குதலில் 30 பேர்…
Read More...

பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து குஷ் போதைப்பொருளைத் தயாரிக்கும் கும்பல்

மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் பெரும்பாலான மக்கள் குஷ் ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த குஷ் ரக போதைப்பொருள்…
Read More...

ஐரோப்பிய ஒன்றியம் புகலிட விதிகளை கடுமையாக்கும் : ஐரோப்பிய பாராளுமன்றம் ஒப்புதல்

ஐரோப்பிய ஒன்றியத்தில் இடம்பெயர்வு மற்றும் புகலிட விதிகளை கடுமையாக்கும் பாரிய சீர்திருத்தத்திற்கு பல வருட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு ஐரோப்பிய பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.…
Read More...

பாடசாலையில் துப்பாக்கி சூடு நடாத்திய சிறுவன் : பெற்றோருக்கு 15 வருட சிறைத்தண்டனை

கடந்த 2021 ஆம் ஆண்டு மிச்சிகனில் உள்ள ஒக்ஸ்போர்ட் பாடசாலையில் துப்பாக்கிச் சூட்டில் நான்கு மாணவர்களைக் கொன்ற சிறுவனின் பெற்றோருக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை…
Read More...

அமெரிக்காவில் நில அதிர்வு

அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் நில அதிர்வு பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.ரிக்டர் அளவுகோலில் 4.8 மெக்னிடியூட்டாக குறித்த நில அதிர்வு பதிவாகியுள்ளது.இந்த நில…
Read More...

ஆரம்ப பாடசாலையில் இடம்பெற்ற அதிர்ச்சி சம்பவம்

பின்லாந்திலுள்ள ஆரம்ப பாடசாலையொன்றில் ஒரு பிள்ளை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 சிறார்கள் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.பின்லாந்தின் வன்ட்டா நகரில் இன்று…
Read More...

கண்ணிவெடியொன்றில் சிக்கி 9 சிறுவர்கள் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் கண்ணிவெடியொன்றில் சிக்கி 9 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.கஸ்னி மாகாணத்தின் கேரு மாவட்டத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இச்சம்பவம்…
Read More...

காதல் மோசடியில் சிக்கவிருந்த வெளிநாட்டு பெண்ணை காப்பாற்றிய இலங்கை பிரஜை

அவுஸ்திரேலிய வங்கியொன்றில் பணிபுரியும் இலங்கைப் பிரஜை ஒருவர் மோசடியில் சிக்கி ஆயிரக்கணக்கான டொலர்களை இழக்கவிருந்த அவுஸ்திரேலிய பெண் ஒருவரை காப்பாற்றியுள்ளார்.குறித்த பெண்…
Read More...