Browsing Category

செய்திகள்

சந்திரயான் – 3 விண்கலத்திற்கான நேர கணிப்பு ஆரம்பம்

சந்திரனின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.35க்கு விண்னில் செலுத்தவுள்ள மூன்றாவது விண்கலமான சந்திரயான் - 3 விண்கலத்தின் நேர கணிப்பை இந்திய விண்வெளி ஆய்வு…
Read More...

தன்னை வெளிப்படுத்தாமல் மறைவிலிருந்து சேவை செய்யும் மனிதாபிமானம் மிக்க நபர்!

-யாழ் நிருபர்-தனி ஒருவரால் ஆலயம் ஒன்றிற்கு செல்வதற்கும், கடற்கரைக்கு செல்வதற்கும் பல இலட்சம் பெறுமதியில் வீதி அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் வடமராட்சி…
Read More...

நரிப்புல் தோட்டம்- பன்குடாவெளிப் பாலத்தைப் புனரமைத்துத் தருமாறு மக்கள் கோரிக்கை!

நரிப்புல் தோட்டம்- பன்குடாவெளிப் பாலத்தைப் புனரமைத்துத் தருமாறு மக்கள் கோரிக்கை! (மட்டக்களப்பு நிருபர்)மட்டக்களப்பு வவுணதீவு மற்றும் செங்கலடி பிரதேச சபைகளுக்கு இடையிலான,…
Read More...

பாடசாலைக்கு செல்வதாக கூறி ஊர் சுற்ற சென்ற மாணவிகள்: காதலர்களால் நிகழ்ந்த கொடூரம்

மொனராகலை வெதிகும்பர பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் கல்விப்பயிலும் அதே பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று காதல் ஜோடிகள் சூக்கிரி எல்லையை கடந்த 12ஆம் திகதி பார்வையிடுவதற்குச் சென்ற போது அவர்களுள்…
Read More...

மாந்தை மேற்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் !

-மன்னார் நிருபர்-மாந்தை மேற்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் அரவிந்த ராஜ்  நெறிப்படுத்துதலில், கிராமிய பொருளாதார இராஜாங்க…
Read More...

மன்னார் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் திடீர் சோதனை : 9 மீனவர்கள் கைது!

-மன்னார் நிருபர்-மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் கடற்படையினரின் துணையுடன் கடற்பரப்பில் கள ஆய்வில் ஈடுபட்ட வேளையில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 9…
Read More...

கியூ ஆர் குறியீட்டில் மோதல் : தாக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்

பேருவளை நகரின் மத்தியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊழியரை தாக்கிய குற்றச்சாட்டில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.தாக்குதலில் காயமடைந்த ஊழியர் களுத்துறை போதனா…
Read More...

முதல் தமிழ் எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கத்தின் 34வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

-யாழ் நிருபர்-மறைந்த,  முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 34வது ஆண்டு நினைவேந்தல் இன்று வியாழக்கிழமை வலி. மேற்கு பிரதேச சபையின் முன்னாள் உள்ள…
Read More...

ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வியாழக்கிழமை மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளில் இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்விலை 305…
Read More...

இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 107 பண்னையாளர்களுக்கான இழப்பீடு வழங்கி வைப்பு!

-மட்டக்களப்பு நிருபர்-இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 107 பண்னையாளர்களுக்கான இழப்பீடு வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை  கிழக்கு மாகாண ஆளுநரின் பங்கேற்புடன்…
Read More...