Browsing Category

செய்திகள்

இன்றைய வானிலை முன்னறிவித்தல்!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.ஊவா…
Read More...

16 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் : விளக்கமறியலில் வைக்க உத்தரவு!

களுத்துறையில் சுமார் 16 பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியதாக கூறப்படும் தனியார் வகுப்பு ஆசிரியரை எதிர்வரும் 07ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு…
Read More...

சமுர்த்தி பயனாளிகளிடம் நிதி சேகரிக்க வேண்டாம்!

யாழ் மாவட்டத்தில் உள்ள சமுர்த்தி பயனாளிகளிடம் மது ஒழிப்பு, கொடி வாரம் என நிதி சேகரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்பந்தப்பட்ட…
Read More...

கனடா நாட்டின் செயற்பாடுகளை எதிர்த்து மட்டக்களப்பில் கடையடைப்பு!

-கிரான் நிருபர்-பாதி நாள் ஹர்த்தாலும், கடையடைப்பும் இன்று வெள்ளிக்கிழமை ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது.கனேடிய அரசாங்கம் பயங்கரவாத புலிகளுக்கு ஆதரவான…
Read More...

விவாகரத்து சட்டத்தில் திருத்தம்!

விவாகரத்து சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.பாராளுமன்றில்  கடந்த புதன்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை…
Read More...

பகலில் சஜித் இரவில் ரணில் : ஹிருணிகா பிரேமசந்திர விரக்தி!

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைத்துவம் குறித்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர விரக்தி வெளியிட்டுள்ளார்.கட்சியின் தலைமை இரட்டைமுகம்கொண்ட ஏமாற்றுக்காரர்களையே…
Read More...

பங்களாதேஷ் பாதுகாப்பு கட்டளை தளபதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு!

பங்களாதேஷின் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் அதிகாரிகள் கல்லூரியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பைசுர் ரஹ்மான் நேற்று வியாழக்கிழமை பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை கோட்டை,…
Read More...

இன்று தங்கத்தின் விலை நிலவரம்!

நாட்டில் இன்று வெள்ளிக்கிழமை  தங்கத்தின் விலை மேலும் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி,  24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்று 165,950 ரூபாவாக…
Read More...

சிறுவர் தொழுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாட்டில் வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் அதிக அளவிலான சிறுவர் தொழுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அதன் படி இதுவரை 600 தொழுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில்…
Read More...

மன்னாரில் சமுர்த்தி பயனாளிகள் போராட்டம் நிறைவுக்கு வந்தது!

-மன்னார் நிருபர்-நலன்புரி நன்மைகள் சபையினால் வெளியிடப்பட்டிருக்கும் புதிய சமுர்த்தி பயனாளிகளை அடையாளப்படுத்தும் மதிப்பீட்டு அறிக்கையில் மன்னாரில் விடுபட்ட…
Read More...