Browsing Category

செய்திகள்

தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்ட இளம் குடும்ப பெண்!

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி, மறவன்புலவு பகுதியில் இளம் குடும்பப் பெண்ணொருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று கடந்த புதன்கிழமை  மாலை பதிவாகியுள்ளது.மினேஸ் சங்கீதா (வயது 23)…
Read More...

புதிய களனி பாலத்தில் 28 கோடி ரூபா பெறுமதியான கம்பிகள் மாயம்

ஜப்பான் அரசின் கடனுதவியில் புதிதாக கட்டப்பட்ட கோல்டன் கேட் கல்யாணி பாலத்தில் 28 கோடி ரூபாவுக்கும் மேல் மதிப்புள்ள செம்பு கம்பிகள் மற்றும் ஆணிகள் மயமாகியுள்ளன.இரவு நேரங்களில்…
Read More...

9 வயது மாணவியை கடுமையாக தாக்கிய அதிபர்!

யாழ்.தீவக வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் தரம் 4ல் கல்வி கற்கும் பெண் மாணவி மீது பாடசாலை அதிபர் தடிகளால் முதுகில் தாக்கியுள்ளார்.குறித்த சம்பவம் கடந்த புதன்கிழமை…
Read More...

DSI நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட கரப்பந்தாட்டப் போட்டி : காத்தான்குடி மத்திய கல்லூரி சாம்பியன்!

-மட்டக்களப்பு நிருபர்-DSI நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட 19 வயதுக்குட்பட்ட மாவட்ட மட்ட கரப்பந்தாட்டப் போட்டியானது மட்டக்களப்பு சந்திவெளி மைதானத்தில் நடைபெற்றது.இச்சுற்றுத் தொடரின்…
Read More...

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் குறித்து அவசர அறிவிப்பு

டுபாய் மற்றும் அபுதாபியில் பணிபுரியும் இலங்கையர்களின் காலாவதியான கடவுச்சீட்டுகளை உடனடியாக புதுப்பிக்க வேண்டும் என ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர் உதய இந்திரரத்ன…
Read More...

பாடசாலை அபிவிருத்தி கூட்டத்தில் தாக்குதல் : சந்தேக நபர் பிணையில் விடுவிப்பு

-அம்பாறை நிருபர்-அக்கரைப்பற்று முஸ்லீம் மத்திய கல்லூரியின் பாடசாலை அபிவிருத்தி கூட்டத்தில் ஏற்பட்ட தாக்குதல் சம்பவத்தில் அக்கரைப்பற்று திடீர் மரண விசாரணை அதிகாரியும் மத்தியஸ்த சபை…
Read More...

சுவிஸ் தூதரக ஊழியரின் சிறைத் தண்டனை ஒத்திவைப்பு

கடந்த 2019 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்த சுவிஸ் தூதரக ஊழியர் கனியா பென்னிஸ்டர் பிரான்சிஸுக்கு இரண்டு வருட சிறைத்தண்டனையை ஐந்து…
Read More...

மாணவிகளுடன் தகாத முறையில் நடந்து கொண்டவருக்கு விளக்கமறியல்

-யாழ் நிருபர்-யாழ்.பலாலி - அன்ரனிபுரம் பகுதியில் மாணவிகளுடன் அங்க சேட்டையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் இருபதாம் திகதி வரை விளக்க மறியலில்…
Read More...

சுடுகாட்டில் எரிந்த உடலை உண்ட 2 பேர் கைது

இந்தியாவில் ஒடிசா மாநிலம், மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள படாசாஹி போலீஸ் எல்லைக்குட்பட்ட ஜாமுன் பந்தாசாஹி கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் தகன மேடையில் பாதி எரிந்து முடிந்த உடலை உண்ட இருவரை…
Read More...

இந்தியாவுக்கு நன்றி தெரிவித்த போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தன

-யாழ் நிருபர்-வடக்குக்கான புகையிரதப் பாதையை திருத்துவதற்காக இந்திய அரசாங்கம் (98 மில்லியன் அமெரிக்க டொலர்) 3ஆயிரம் கோடி இலங்கை ரூபாய்களைத் தந்துதவிய இந்தியாவுக்கு நன்றி…
Read More...