Browsing Category

செய்திகள்

நீர்க்கட்டணத்தை வழங்க புதிய நடைமுறை

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் நாட்டின் சில பகுதிகளுக்கு குறுஞ்செய்தி மூலம் மாதாந்த நீர்க் கட்டணங்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.அதன்படி…
Read More...

தொடர் குடியிருப்பில் தீப்பரவல்

பதுளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட யூரி மாப்பாக்கலை தோட்டத்தில் 10 வீடுகளைக் கொண்ட தொடர் குடியிருப்பில் நேற்று இரவு 7.30 மணியளவில் ஏற்பட்ட தீயினால் 6 வீடுகள் முற்றாகவும் 3 வீடுகள்…
Read More...

கைவிடப்பட்ட வீடுகளில் சமூக சீர்கேடுகள்

-அம்பாறை நிருபர்-சுனாமி அனர்த்தம் காரணமாக மக்களினால் கைவிடப்பட்டுள்ள வீடுகளில் அண்மைக்காலமாக சமூக சீர்கேடுகள் இடம்பெற்று வருகின்றன.அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட…
Read More...

இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு

கிளிநொச்சி கோணாவில் பகுதியில் நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.சடலத்தில் காயங்கள் காணப்படும் நிலையில், ஆயுதம் ஒன்றினால் தாக்கி குறித்த இளைஞர்…
Read More...

நாட்டில் மீண்டும் நில அதிர்வு

மொனராகலை புத்தல பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு 11.20 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 2.4 மெக்னிடியுட் அளவிலான நில அதிர்வு ஒன்று பதிவாகியுள்ளதாக புவி சரிதவியல் அளவை மற்றும் சுரங்க…
Read More...

நா.உ செல்வராசா கஜேந்திரன் தாக்குதல் தொடர்பில் பல விமர்சனங்கள்

திருகோணமலையில் கடந்த வாரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட சிலர் மீது தாக்குதுல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் தமிழர் பகுதிகளில் கடும் கண்டனங்கள் எழுந்தது.…
Read More...

கடனுக்கு வட்டி செலுத்த மறுத்த பெண்: நிர்வாணமாக்கி வாயில் சிறுநீர் கழித்த கும்பல்

இந்தியாவின் பீகார் மாகாணத்தில் இந்திய ருபா 1500 கடன்பெற்ற பட்டியலின சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவர் அதற்கான கூடுதல் வட்டியை செலுத்துவதற்கு மறுத்ததால் அவரை நிர்வாணமாக்கி அவரது வாயில் கடன்…
Read More...

வயோதிப பெண் பாலியல் துஷ்பிரயோகம்: நகை திருட்டு

களனி பிரதேசத்தில் வயோதிபப் பெண்ணை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கி தங்க நகைகள் திருடப்பட்டுள்ளது.களனி வராகொட வீதியிலுள்ள 73 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.…
Read More...

சுங்கத்தினால் சேகரிக்கப்பட்ட மதுபான போத்தல்கள் ஏலத்தில்

வருடத்தின் ஆரம்பம் முதல் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு சேகரிக்கப்பட்ட 18000 மதுபான போத்தல்கள், அரசுடைமை ஆக்கப்பட்டு தற்போது அவை ஏலத்தில் விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாக…
Read More...

பள்ளத்துக்குள் பாய்ந்த மீன் லொறி

நானுஓயா கிரிமிட்டி சந்தியில் இன்று திங்கட்கிழமை மீன்களை ஏற்றிச் சென்ற சிறிய ரக லொறியொன்று விபத்துக்குள்ளானதில் மூவர் பலத்த காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில்…
Read More...