Browsing Category

செய்திகள்

தேசிய பூங்காவில் யானை மீது துப்பாக்கி சூடு

கலாவெவ தேசிய பூங்காவில் சுற்றித் திரியும் ஒற்றை யானை கடந்த சில நாட்களுக்கு முன்பு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.யானை…
Read More...

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூற்றாண்டு கால ஒளி விழா

-யாழ் நிருபர்-யாழ்ப்பாணம் - கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூற்றாண்டு கால ஒளி விழா நேற்று வெள்ளிக்கிழமை கலாசாலையின் அதிபர் மெளலிசன் லலீசன் தலைமையில் இடம்பெற்றது.நிகழ்வுக்கான…
Read More...

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்: பொது மக்களுக்கு எச்சரிக்கை

நாட்டில் தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புக்கு மேலாக விருத்தியடைந்த காற்றழுத்த தாழ்வு நிலை டிசம்பர் 01 ஆம் திகதி 23.30 மணி அளவில் திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 490 கிமீ தொலைவில்…
Read More...

மட்டக்களப்பில் பாடசாலைகளுக்கு அருகில் தேங்கி நிற்கும் மழை நீர்

மட்டக்களப்பு கல்லடி மட்/விபுலானந்தா பாடசாலைக்கு அருகில் அமைந்துள்ள வீதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கடும் மழை காரணமாக வெள்ள நீர் தேங்கி காணப்படுகின்றது.குறித்த பகுதியில்…
Read More...

சில உணவு பொருட்களுக்கு விசேட வரி

நாட்டில் முக்கிய சில உணவு பொருட்களுக்கு விசேட பண்ட வரி விதிக்கப்பட்டுள்ளது.அதன்படி இன்று முதல் சனிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் வெண்ணெய், பேரீச்சம்பழம், தயிர், திராட்சை…
Read More...

மீண்டும் இஸ்ரேல் காசா மீது தாக்குதல்: 178 பேர் உயிரிழப்பு

தற்காலிக போர் நிறுத்தத்துக்கு பின்னர் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 178 பேர் கொல்லப்பட்டதாக காசாவில் ஹமாஸ் தரப்பினரால் நடத்தப்படும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.7 நாட்கள்…
Read More...

மாணவர்களையும் பாடசாலை சமுகத்தையும் பாராட்ட நேரில் சென்ற அமைச்சர் டக்ளஸ்

-யாழ் நிருபர்-வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையின் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் க.பொ.த சாதாரணதர பரீட்சையில் 9 ஏ சித்திகளைப்பெற்றுள்ளனர்.பரீட்சை முடிவுகளை பார்வையிட்ட அமைச்சர்…
Read More...

வர்த்தக நிலையத்தில் தீ பரவல்

பசறை நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணி அளவில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.பசறை பிரதேச சபையின் தீயணைப்பு வாகனத்தின் உதவியுடன், பொலிஸார் மற்றும்…
Read More...

மரதன் ஓட்ட வீரர் தாக்குதலுக்கு இலக்காகி மரணம்

மரதன் ஓட்ட வீரர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,களனி பகுதியில் முன்னாள் மரதன் ஓட்ட வீரர் சில தரப்பினரிடம்…
Read More...

நாட்டில் தரமற்ற தேங்காய் எண்ணெய் இறக்குமதி?

தரமற்ற தேங்காய் எண்ணெயை நாட்டில் பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டாது என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.பாராளுமன்றில் நேற்றையதினம்…
Read More...