யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலை கிழக்கு பகுதியில் போதைப்பொருளுடன் 51 வயதான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த பெண் அவரிடமிருந்துதனது ஆடைக்குள் ஹெரோயினை மறைத்து வைத்திருந்த… Read More...
மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் முன்னெடுத்துள்ள பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம் இரண்டாவது நாளாக இன்று புதன்கிழமையும் தொடர்கிறது.மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபை சாரதி… Read More...
-யாழ் நிருபர்-பிறந்து நான்கு நாட்களேயான ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணத்தை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.யாழ்.ஆவரங்கால் பகுதியைச் சேர்ந்த தம்பதிகளின்… Read More...
மது அருந்திவிட்டு போதையில் வாகனம் செலுத்திய பிரித்தானிய இளைஞர் ஒருவரை கொள்ளுப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த நபர்… Read More...
2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சையை எதிர்வரும் ஜனவரி 4 ஆம் திகதி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடையும் தருவாயில் உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.… Read More...
-அம்பாறை நிருபர்-ஹட்டன் ஜும்ஆப் பள்ளிவாசல் பாதுகாப்பு ஊழியரைக் கொலை செய்து அங்கு கொள்ளையடித்து தப்பி சென்ற சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.கடந்த டிசம்பர்… Read More...
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.… Read More...
12 வயது சிறுமி ஒருவரை 2 வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்து அதனை கூகுள் டிரைவில் பதிவேற்றிய இளைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கொழும்பில் வசிக்கும் 18 வயதுடைய ஒருவரே… Read More...
ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற சலுகையில் பழுதடைந்த கோழி இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக வந்த முறைப்பாட்டையடுத்து கே.எஃப்.சி இராஜகிரிய விற்பனை நிலையத்தில் பொது சுகாதார பரிசோதகர்களால்… Read More...
-மன்னார் நிருபர்-மன்னார் புதிய மூர்வீதி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது ஒரு தொகுதி ஜெலட்னைட் (டைனமைட்) மற்றும் டெட்டனேட்டர் குச்சிகளுடனும்… Read More...