நாட்டில் தீவிரம் பெறும் கொரோனா வானில் பறந்த கொரோனா பட்டம்
வடமராட்சி வல்வெட்டித்துறை மதவடி உல்லாசக் கடற்கரையில் ஒவ்வொரு வருடமும் மிகவும் கோலாகலமாக பட்டத் திருவிழா நடைபெறும் இந்த...
வவுனியாவில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி !
வவுனியா நகரப் பகுதிகளை சேர்ந்த 16 பேருக்கு இன்று வெள்ளிக்கிழமை கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியா பட்டாணிசூர் பகுதியில்...
வெளிநாடுகளிலிருந்து மேலும் 109 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!
வெளிநாடுகளிலிருந்து மேலும் 109 இலங்கையர்கள் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.
கட்டாரில் இருந்து 28 பேரும், அவுஸ்ரேலியாவில்...
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் 10561 குடும்பங்கள் பாதிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக பெய்துவந்த அடைமழை காரணமாக 10,561 குடும்பங்களைச் சேர்ந்த 34, 415...
அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் பயணித்த 12 பேர் கைது
பொழுதுபோக்கிற்காக அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் பயணித்த சிலர் நேற்று (14) மாலை பிலியந்தல பகுதியில் வைத்து கைது...
மேல் மாகாணத்தை விட்டு வெளியேற முற்பட்ட 7 பேருக்கு கொரோனா
மேல் மாகாணத்தை விட்டு வெளியேற முற்பட்ட சந்தர்ப்பத்தில் மேற்கொள்ளப்பட்ட துரித அன்டிஜன் பரிசோதனைகளில் 7 பேருக்கு கொரோனா...
18 கிலோகிராம் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது
கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் 18 கிலோகிராம் ஐஸ் போதைப் பொருளுடன் 27 வயதுடைய ஒருவரை இன்று...
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 12 மணித்தியாலத்தில் பலத்த மழைவீழ்ச்சி
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 12 மணித்தியாலத்தில் பலத்த மழைவீழ்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதான...
பொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் மீது வாள் வெட்டு
-க.சரவணன்-
பொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் மீது நேற்று வியாழக்கிழமை இரவு 7 மணியளவில் இனம்தெரியாத நபர்களினால்...
தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளில் முறைகேடு செய்வோர் கைதாவர்
வெளிநாடுகளிலிருந்து வருபவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும் நடவடிக்கைகளின்போது இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பில் ஆராய்ந்து அத்தகையோருக்கு எதிராக வழக்கு தொடரப்படுமென...