‘செருப்பால் அடித்து அனுப்புவோம்’ என திட்டிய எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள்
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை அரச உத்தியோகத்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் பெற்றோல் விநியோகிக்கப்பட்டது.
பொதுமக்கள்...
மட்டு. போதனா வைத்தியசாலைக்கு ஐ.ஓ.சி ஊடாக டீசல் விநியோகம்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அத்தியாவசிய தேவைக்கான சேவையில் ஈடுபடும் வாகனங்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் நேற்று செவ்வாய்க்கிழமை...
உயர்தர, சாதாரணதர, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகள் தொடர்பான அறிவித்தல்
இந்த வருடத்திற்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர, சாதாரணதர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் இடம்பெறும் திகதிகள் தொடர்பான அறிவிப்பை...
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளரின் அவசர கோரிக்கை
-மன்னார் நிருபர்-
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் குருதி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், எதிர் வரும்...
குடிபோதையில் கைகலப்பு : போதையில் காதை கடித்து துப்பிய நபர்
-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை- மஹதிவுல்வெவ பகுதியில் மது போதையில் இருவருக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பில் இருவரும் காயமடைந்த நிலையில் மஹதிவுல்வெவ...
மனைவியின் தலையில் கட்டையால் அடித்த கணவன்
பெண் ஒருவர் தனது கணவன் சேமித்து வைத்த பெற்றோலை, அலுவலக அதிகாரிக்கு கொடுத்தமையால் கணவரின் தாக்குதலுக்கு இலக்காகி...
மண்ணெண்ணை விலையை அதிகரிக்க வேண்டும் – அமைச்சர் கஞ்சன விஜேசேகர
எதிர்வரும் நாட்களில் மண்ணெண்ணெய் விலையை கட்டாயம் அதிகரிக்க வேண்டி ஏற்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில்...
கொலை செய்யப்பட்ட பிரதேச செயலக காரியாலய நிர்வாக அதிகாரியின் கணவர் கைது
பிரதேச செயலக காரியாலய நிர்வாக அதிகாரி ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில், அவரின் கணவர் சந்தேகத்தின் பேரில்...
அதிகரிக்கும் திருட்டு சம்பவங்கள் : பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
-திருகோணமலை நிருபர்-
திருகோணமலையில் திருட்டு சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருவதாகவும், பொதுமக்கள் அவதானத்துடன் செயல்படுமாறும் பொலிஸார்...
இ.போ.ச கிளிநொச்சி சாலையில் போராட்டம்
-கிளிநொச்சி நிருபர்-
கிளிநொச்சி மாவட்ட தனியார் பேருந்துகளுக்கு இலங்கை போக்குவரத்து சபையின் கிளிநொச்சி சாலையில் இருந்து எரிபொருளை வழங்குமாறு...