Browsing Category

செய்திகள்

கஞ்சா பயன்படுத்திய கான்ஸ்டபிள் பணி நேர்ந்த கதி

ஹபராதுவ பொலிஸ் நிலைய கான்ஸ்டபிள் ஒருவர் கடமையிலிருக்கும் போது கஞ்சா போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட குற்றத்திற்காக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டு,…
Read More...

லீக்ஸ் திருட்டு: இருவர் கைது

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சாமிமலை ஹோல்டன் தோட்டத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை விவசாய தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த 300 கிலோ கிராம் லீக்சை திருடிச்சென்று விற்பனைச்…
Read More...

பிடிஎஸ் மீதான ஆர்வகோளாறு: மாணவிகளின் நிலை

இந்தியாவில் 8 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவிகள் 3 பேர் கொரியா செல்ல முயற்சித்துள்ளனர்.கரூர் மாவட்டம் தான்தோணிமலை பகுதியில் உள்ள அரசுப் பாடசாலையில் 8ஆம் வகுப்பில் படிக்கும் மூன்று…
Read More...

அரச பணியாளர் கொடுப்பனவுக்கு அமைச்சரவை அங்கீகாரம்

ஏப்ரல் மாத கொடுப்பனவை ஜனவரி வழங்க அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு வழங்க…
Read More...

மட்டக்களப்பில் மனைவியுடன் வாக்குவாதம்: தவறான முடிவு எடுத்த கணவன்

மட்டக்களப்பு மாமாங்கம் பகுதியில் இன்று திங்கட்கிழமை மாலை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.மாமாங்கம் பகுதியை சேர்ந்த ரஞ்சித் குமார் (வயது - 44) என்ற 3 பிள்ளைகளின்…
Read More...

மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் பலி

-யாழ் நிருபர்-கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் இன்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்.இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டக்கச்சி ஸ்ரீரங்கநாத பெருமாள் ஆலய தேர்…
Read More...

மட்டக்களப்பில் 15 வயது பாடசாலை மாணவிக்கு நடந்த கொடூரம்

மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் 15 வயது சிறுமி ஒருவரை தூக்கிசென்று பாலியல் வண்புனர்வு செய்த குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார்…
Read More...

சின்னம்மை தொற்றை கட்டுப்படுத்தும் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம்

சிறுவர்களிடையே வேகமாக பரவி வரும் சின்னம்மை (சின்னமுத்து) தொற்றை கட்டுப்படுத்தும் பொருட்டு 6 முதல் 9 மாத வயதுடைய குழந்தைகளுக்கு மேலதிகமான சின்னமுத்து தடுப்பூசி ஒன்றை வழங்கும் தேசிய…
Read More...

பத்து வருடங்களுக்கு மேலாக பாலடையும் அரச கட்டிடம்

-கிண்ணியா நிருபர்-திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேச செயலக பகுதிக்குட்பட்ட மஜீத் நகர் டீ சந்தியில் உள்ள மருத்து நிலையம் பல வருட காலமாக பாலடைந்த நிலையில் காணப்பட்டது.குறித்த…
Read More...

பருத்தித்துறையில் கஞ்சா மீட்பு

-யாழ் நிருபர்-யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கடற்பகுதிக்கு அண்மையில் உள்ள பகுதியில் இருந்து இன்று திங்கட் கிழமை அதிகாலை 95 கிலோக்கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
Read More...