Browsing Category

செய்திகள்

சட்ட விரோத செயலில் ஈடுபட்ட பெண் கைது

காலியில் சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை சேகரித்த குற்றச்சாட்டில் நேற்று ஞாயிற்று கிழமை பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.அஹுங்கல்ல பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடையவரே இவ்வாறு கைது…
Read More...

பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் திடீரென உயிரிழப்பு

பேராதனை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவர் திடீரென உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.விவசாய பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான லக்நாத் பீரிஸ் (வயது - 60) என்பவரே…
Read More...

தென்கிழக்கு பல்கலைக்கு உயர்மட்ட அதிகாரிகள் விஜயம்

-அம்பாறை நிருபர்-அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக வெகுவாக பாதிக்கப்பட்ட தென்கிழக்கு பல்கலைக்கழகம் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட…
Read More...

மகஜர் கையளிக்க சென்றவர்களை தடுத்து நிறுத்திய பொலிஸார்

-திருகோணமலை நிருபர்-எட்டு கோரிக்கைகளை முன்வைத்து ஒன்றிணைந்த சுகாதார ஊழியர் சங்கத்தினர் கோரிக்கை மகஜர் கடிதத்தை ஒப்படைக்கச் சென்றவர்களை தடுத்து நிறுத்திய மையினால்…
Read More...

அம்பாறை -அக்கரைப்பற்று பிராந்தியத்தில் முன்னெடுக்கப்பட்ட ‘யுக்திய’ சோதனை

-அம்பாறை நிருபர்-சட்டத்தை மதிக்கும் நாட்டை உருவாக்கும் செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாக பொலிஸாரினால் அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பிராந்தியத்தில் திட்டமிட்ட குற்றச்செயல்களையும்…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்று திங்கட்கிழமைக்கான நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 315 ரூபாய் 50 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 325…
Read More...

தங்கத்தின் இன்றைய விலை

முன்னைய தினங்களுடன் ஒப்பிடும் போது இன்று திங்கட்கிழமை தங்கத்தின் விலை உயர்வடைந்துள்ளது.இதன்படி, இன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 651,933 ரூபாவாக பதிவாகியுள்ளது.இதேவேளை 24 கரட்…
Read More...

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் : ஐ.ம.ச மனு தாக்கல்

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி இன்று திங்கட்கிழமை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்தது.ஐக்கிய…
Read More...

அயோத்தியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான ராமர் கோவிலின் கும்பாபிஷேக நிகழ்வு

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்திலுள்ள அயோத்தியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான ராமர் கோவிலின் கும்பாபிஷேக நிகழ்வு தற்சமயம் இடம்பெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.…
Read More...

க.பொ.த.சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

2023ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.அதன்படி, கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சைக்கான விண்ணப்பங்கள் நாளை முதல் அடுத்த மாதம் 15 திகதி…
Read More...