-யாழ் நிருபர்-யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கடற்பகுதிக்கு அண்மையில் உள்ள பகுதியில் இருந்து இன்று திங்கட் கிழமை அதிகாலை 95 கிலோக்கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.… Read More...
சந்தையில் மரக்கறிகளின் விலை வரலாறு காணாத அளவு அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் 1 Kg முருங்கைக்காயின் சில்லறை விலை 3,000 ரூபாவாக… Read More...
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக 1008 பொங்கல் பானையுடன் ,1500 பரத நாட்டிய கலைஞர்களுடன்,500 கோலங்களுடன் பொங்கலை வரவேற்கும் முகமாக மாபெரும் பொங்கல் திருவிழா கிழக்கு… Read More...
ஜப்பானில் ஏற்பட்ட நில அதிர்வில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளதுடன், 103 பேர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.பனிப்பொழிவு காரணமாக மீட்புப்… Read More...
இலங்கையில் படுகொலைசெய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் அமரர் லசந்த விக்ரமதுங்கவின் 15ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று திங்கட்கிழமை காலை 10 மணியளவில் மட்டக்களப்பில் உள்ள ஊடகவியலாளர்களின் நினைவு… Read More...
புதிதாக திருமணமானவர்கள் குழந்தை பேறு இல்லாமையை காட்டுவதாகவும் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மக்கள் தொகை கணக்கெடுப்பு… Read More...
மட்டக்களப்பு உன்னிச்சை பகுதியில் இன்று திங்கட் கிழமை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.உன்னிச்சையில் இருந்து வவுணதீவு ஊடாக மட்டக்களப்பு நோக்கிய… Read More...
ஹோமாகம - கட்டுவன கைத்தொழில் வலயத்தில் உள்ள குளோரின் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையொன்றிலிருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கடுமையான புகை பரவியுள்ளது.முன்னதாக இரண்டு தடவைகள்… Read More...
கொக்கட்டிச்சோலை - தாண்டியடியில் இன்று திங்கட் கிழமை இடம்பெற்ற விபத்தில் சாரதி உட்பட மாணவர்கள் பலத்த காயம் அடைந்துள்ளனர்.அரசடித்தீவு பாடசாலை மாணவர்கள் முச்சக்கர வண்டியில் பயணம்… Read More...
மின்கட்டணம் செலுத்தாதமையினால் கடந்த 3 காலாண்டுகளில் 800,000 நுகர்வோருக்கான மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அண்மையில் நடைபெற்ற பொருளாதார நெருக்கடியை… Read More...