திருக்கேதீஸ்வர ஆலய மஹா கும்பாபிஷேக பெருவிழா
-மன்னார் நிருபர்-
பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான பாடல் பெற்ற திருத்தலமான மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா...
பிரதமர் பதவியை ஏற்க தயார் – அனுரகுமார திசாநாயக்க
பிரதமர் பதவியை ஏற்க தாம் தயாராகவிருப்பதாகவும், அதற்காக ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும்...
ஹிருணிக்கா பிரேமசந்திர உட்பட 9 பேர் கைது
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி பதவி விலக வேண்டுமென...
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட நால்வர் கைது
-கிளிநொச்சி நிருபர்-
யாழ் வல்வெட்டித்துறை ஊடாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட நான்கு பேரை வல்வெட்டித்து பகுதியில் வைத்து இராணுவப்...
நிந்தவூரில் எரிபொருள் விநியோகிப்பதற்கான இலகு திட்டம் அறிமுகம்
-கல்முனை நிருபர்-
எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாட்டை அடுத்து நிந்தவூர் பிரதேசத்தில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கான தீர்வு பற்றி...
இந்தியாவிற்கு செல்ல முயன்ற வவுனியா மற்றும் பதுளையை சேர்ந்த 7 பேர் கைது
-மன்னார் நிருபர்-
மன்னார் தாழ்வுபாடு கடற்கரையில் இருந்து படகு மூலம் இந்தியா செல்ல முயற்சித்த 2 குடும்பங்களைச் சேர்ந்த...
கரடி கடிக்கு இலக்காகி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி
-மன்னார் நிருபர்-
மன்னார் மாவட்டத்தில் உள்ள வட்டுப்பித்தான் மடு, நானாட்டான், வங்காலை போன்ற பகுதிகளில் அண்மைய நாட்களாக கரடி...
சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 45 பேர் குச்சவெளியில் கைது
-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை குச்சவெளி கடற்பரப்பில் சட்ட விரோதமான முறையில் வெளிநாடு செல்ல முற்பட்ட 45 பேர் இன்று...
இலங்கை இந்தியா கலாச்சாரத்தின் அடையாளம் திருக்கேதீஸ்வர ஆலயம்
-யாழ் நிருபர்-
இலங்கை இந்தியா கலாச்சாரத்தின் அடையாளமாக மன்னார் திருக்கேதீஸ்வரர் ஆலயம் விளங்குவதாக, யாழ் இந்திய துணை தூதுவர்...
‘செருப்பால் அடித்து அனுப்புவோம்’ என திட்டிய எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள்
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை அரச உத்தியோகத்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் பெற்றோல் விநியோகிக்கப்பட்டது.
பொதுமக்கள்...