Browsing Category

செய்திகள்

பாணின் விலை அதிகரிப்பு

இன்று வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 450 கிராம் பாணின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக, அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்க தலைவர் என்.கே.ஜயவர்தன…
Read More...

அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட மேலும் 19 பேர் களுவாஞ்சிக்குடியில் கைது

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட மேலும் 19 பேர் களுவாஞ்சிக்குடி கடற்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதுஇன்று வியாழக்கிழமை அதிகாலை கடற்படையினரால்…
Read More...

ஒரு இரசாயன உர மூடையை 10,000 ரூபாவிற்கு வழங்க தீர்மானம்

விவசாயிகளுக்கு இரசாயன உர மூட்டை ஒன்றினை 10,000 ரூபாவிற்கு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, உரப் பிரச்சினைக்கு தீர்வு காண பிரதமரால் நியமிக்கப்பட்ட குழு…
Read More...

06 விடயங்களுக்கும் தாம் உடன்படுவதாக:பிரதமர் தெரிவிப்பு

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவினால் நாட்டினை முன்னோக்கி செல்லும் பாதை குறித்து முன்வைக்கப்பட்ட கடிதத்திற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதிலளித்துள்ளார்.…
Read More...

பாடசாலைகளுக்கான முதலாம் தவணை முடிவடைகின்றது

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான 2022 ஆம் ஆண்டிற்கான முதல் பாடசாலை தவணை நாளை வெள்ளிக்கிழமை முடிவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.2021 ஆம் ஆண்டுக்கான…
Read More...

கோதுமை மாவின் விலை மீண்டும் அதிகரிப்பு

கோதுமை மாவின் விலையை 40 ரூபாவினால் ப்றீமா நிறுவனம் அதிகரித்துள்ளது.ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 40 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.அதன்படி, தமது கோதுமைமாவின் விலையை…
Read More...

தமிழ் அரசியல்வாதிகளை வைத்துக்கொண்டு இனியும் எமது விடியலை தேட முடியாது

ஈழத்தமிழருக்கான நிரந்தர அரசியல் தீர்வை வழங்கும் வரை இலங்கைத்தீவில் என்றுமே அமைதியானதும், சுபீட்சமானதுமான மக்கள் வாழ்விற்கு இடமில்லை, என அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை தெரிவித்துள்ளது.…
Read More...

அத்தியாவசியமற்ற அரச ஊழியர்கள் நாளை கடமைக்கு சமூகமளிக்க தேவையில்லை

அத்தியாவசியமற்ற அரச ஊழியர்கள் நாளை வெள்ளிக்கிழமை கடமைக்கு சமூகமளிக்க வேண்டிய அவசியமில்லை, என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.இன்று வியாழக்கிழமை தனது நாடாளுமன்ற உரையில்…
Read More...

எதிர்வரும் சனிக்கிழமையின் பின்னரே பெற்றோல் விநியோகம்

எதிர்வரும் சனிக்கிழமையின் பின்னரே பெற்றோல் விநியோகிக்கப்படும், என இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.சனிக்கிழமை முதல் பெற்றோல் விநியோகிக்கும்…
Read More...

வைத்திய துறையில் அலட்சிய போக்கு அறவே இருக்க கூடாது

-கல்முனை நிருபர்-வைத்திய துறையில் பணியாற்ற கிடைத்தது இறைவன் தந்த பொறுப்பு, இவர்களிடத்தில் அலட்சிய போக்கு என்பது அறவே இருக்க முடியாது, என நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய…
Read More...