Browsing Category

செய்திகள்

ஜனாதிபதியை தேர்தெடுக்கும் நாடாளுமன்ற வாக்கெடுப்பு ஆரம்பம்

நாட்டின் இடைக்கால ஜனாதிபதியை தெரிவு செய்யும் நாடாளுமன்ற வாக்கெடுப்பு ஆரம்பமாகியுள்ளது.இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான பாராளுமன்ற வாக்கெடுப்பு…
Read More...

கல்முனையில் அரசியல் தலையீட்டினால் சமையல் எரிவாயு வழங்குவதில் முறைகேடு

-கல்முனை நிருபர்-கல்முனை மாநகரில் சமையல் எரிவாயு விநியோகத்தில் அரசியல் தலையீடுகள் இருப்பதனால் முறைகேடுகள் இடம்பெறுவதுடன் மக்கள் பிரதிநிதிகள் தலையிட்டு அவர்களின் ஆதரவாளர்களுக்கு…
Read More...

பலமுள்ள பிரதமரை தேடுவதற்காகவே ரணிலை ஜனாதிபதியாக தெரிவு செய்ய தீர்மானித்துளோம்

-கல்முனை நிருபர்-பாராளுமன்றத்திற்கு அதிகாரங்கள் கூட்டப்பட வேண்டும் என்று பலரும் கருதுகின்ற இச் சந்தர்பத்தில் பலமுள்ள ஒரு பிரதம அமைச்சரை தேடுவதே நமது பணி என்பதால் றணில் விக்ரமசிங்கவை…
Read More...

விக்னேஸ்வரன் ரணிலுக்கு ஆதரவு

இன்று இடம்பெறவிருக்கும் ஜனாதிபதி தேர்வில் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனை தெரிவித்துள்ளார்.
Read More...

நாட்டின் பல பிரதேசங்களில் மழையுடனான வானிலை

நாட்டின் தென்பகுதியில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்…
Read More...

கோட்டபாய துரத்தப்பட்டாலும் பாராளுமன்றத்தில் அவரின் கிளைகள் எஞ்சியுள்ளன

-திருகோணமலை நிருபர்-கோட்டபாய துரத்தப்பட்டாலும் பாராளுமன்றத்தில் அவரின் கிளைகள் எஞ்சியுள்ளன என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார்.நேற்று செவ்வாய்க்கிழமை ஊடகங்களிடம்…
Read More...

575 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது

-யாழ் நிருபர்-காரைநகர் கடலில் வைத்து 575 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.காங்கேசன்துறை கடற்படையினர் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு மேற்கொண்ட விசேட…
Read More...

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மோதல் : ஒருவர் படுகாயம்

-திருகோணமலை நிருபர்-திருகோணமலை- சீனக்குடா எரிபொருள் நிலையத்தில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்…
Read More...

கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டது : கூட்டமைப்பின் ஆதரவு டலஸ் அலகப்பெருமவிற்கு

-மன்னார் நிருபர்-தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக ஜனாதிபதி வேட்பாளர் டலஸ் அலகப்பெரும உள்ளிட்ட குழுவினர் எழுத்து மூலம் வாக்குறுதி வழங்கியுள்ள…
Read More...

பாடசாலைகளை நடாத்துவது தொடர்பில் கல்வி அமைச்சின் புதிய அறிவித்தல்

2022 ஆம் ஆண்டின் முதலாம் தவணை, செப்டெம்பர் 7 ஆம் திகதி வரையில் நீடிக்கப்படவுள்ளதுடன், இரண்டாம் மற்றும் 3 ஆம் தவணையை நடத்துவதற்கான கால எல்லை தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என கல்வி…
Read More...