Browsing Category

செய்திகள்

பொருளாதார நெருக்கடியால் இத்தாலி பிரதமர் தனது பதவியை இராஜினாமா செய்தார்

பொருளாதார நெருக்கடியின் எதிரொலியாக, இத்தாலி பிரதமர் மரியோ டிராகி இன்று வியாழக்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.இத்தாலியில் கூட்டணிக்…
Read More...

புதிய ஜனாதிபதிக்கு சர்வதேச இந்துமத பீடம் வாழ்த்து

புதிதாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் இலங்கை நாட்டின் 8ஆவது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு  சர்வதேச இந்துமத பீடச்செயலாளர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் .பொருளாதார நெருக்கடியை…
Read More...

1020 லீற்றர் டீசல் பதுக்கியவருக்கு 5000 ரூபாய் தண்ட பணம்

-பதுளை நிருபர்-கடந்த 19ம் திகதி பதுளை இலங்கை போக்குவரத்து சபை நுழைவாயிலில் சிறிய ரக லொறி ஒன்றில் நுகர்வோர் அதிகார சபையினரால் நிறுத்தி சோதனைக்கு உட்படுத்திய போது லொறியிலிருந்து 1020…
Read More...

புதிய அமைச்சரவையில் ஹிஸ்புல்லா போன்றோருக்கு பலம்பொருந்திய அமைச்சுப்பதவி வழங்கப்பட வேண்டும்

-கல்முனை நிருபர்-புதிய அமைச்சரவையில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏம்.ஏ.ஹிஸ்புல்லா அவர்கள் உள்வாங்கப்பட்டு பலம்பொருந்திய அமைச்சுப்பதவி வழங்கப்பட வேண்டும், என அல்-…
Read More...

எண்ணிக்கையால் தோற்கடிக்கப்பட்டாலும் எனது அரசியல் சித்தாந்தம் வெல்ல முடியாதது

எண்ணிக்கையால் தோற்கடிக்கப்பட்டாலும் தனது அரசியல் சித்தாந்தம் வெல்ல முடியாதது, என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக…
Read More...

தொலைக்காட்சி அலுவலகத்திற்குள் நுழைந்த போராட்ட செயற்பாட்டாளர்கள் மீது வழக்குப்பதிவு

கடந்த 13ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, ரூபவாஹினி தொலைக்காட்சி அலுவலகத்திற்குள் பலவந்தமாக நுழைந்து அங்கு நேரலை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போராட்ட செயற்பாட்டாளர்கள் இருவர்…
Read More...

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவி பிரமாணம் செய்து கொண்டார்

இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று வியாழக்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.…
Read More...

மனித கடத்தலில் இலங்கையின் நிலை தொடர்பில் அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கை

உலகில் இடம்பெறும் மனித கடத்தல் தொடர்பாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இலங்கை இரண்டாம் நிலைக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளது.இதன்படி, மனித கடத்தலுக்கு எதிராக…
Read More...

தலைமன்னார் கடற்பரப்பில் 6 மீனவர்கள் கைது

-மன்னார் நிருபர்-ராமேஸ்வரத்திலிருந்து நேற்று புதன்கிழமை மீன்பிடிக்கச் சென்ற ஒரு படகையும், அதிலிருந்த 6 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து…
Read More...

5 மாதங்களில் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும்

எதிர்வரும் 5 மாதங்களுக்குள் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கான தீர்வினை காண முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.இலங்கையிடம் தெளிவான…
Read More...