Browsing Category

செய்திகள்

ஊரடங்குச் சட்டம் புதன்கிழமை வரை தொடராக நீடிப்பு

இன்று திங்கட்கிழமை பிற்பகல் முதல் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் நாளை மறுதினம் புதன்கிழமை காலை 7 மணிக்கு நீக்கப்படும்.
Read More...

இலங்கையின் நிலைமை ; அமெரிக்கா கவலை

இலங்கையின் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்த திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.குறித்த…
Read More...

மகிந்தவின் பூர்வீக இல்லம் தீக்கிரை ; நினைவுச்சின்னங்களும் அழிப்பு

ஹம்பாந்தோட்டை, மெதமுலனவில் உள்ள ராஜபக்ச குடும்பத்தின் பூர்வீக வீடு, எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.  குருநாகலிலுள்ள இல்லமும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது…
Read More...

சேதமாக்கப்படும் எவென்ரா கார்டன் ஹோட்டல்

நீர்கொழும்பில் உள்ள எவென்ரா கார்டன் ஹோட்டல் மற்றும் அதன் சொத்துக்கள் பல ஆர்ப்பாட்டக்காரர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
Read More...

காலை 7 மணிவரை நாடு முழுவதும் கடுமையான கட்டுப்பாடுகள்

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் இன்று திங்கட்கிழமை இரவு 7 மணிமுதல் நாளை செவ்வாய்க்கிழமை காலை 7 மணிவரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.…
Read More...

வீரகெட்டிய துப்பாக்கி சூட்டில் இருவர் பலி

வீரகெட்டிய பகுதியில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வீரகெட்டிய பிரதேச சபையின் தலைவரின் வீட்டில்…
Read More...

ஊரடங்கு சட்டம் நாளை காலை தளர்த்தப்படும்

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை செவ்வாய்க்கிழமை காலை 07 மணிக்கு தளர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Read More...

பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறை இரத்து

அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறைகளும் உடன் அமுலாகும் வகையில் இரத்து செய்யப்படுவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.அத்தோடு, அனைவரையும் பணிக்கு திரும்புமாறும் பொலிஸ்…
Read More...

அலி சப்ரி ரஹீமின் வீட்டிற்கு தீ

முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீமின் வீட்டின் மீது இனந்தெரியாத குழுக்களால் இன்றிரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.புத்தளம் வான்…
Read More...

அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தம்

நாட்டில் திடீரென ஏற்பட்டுள்ள அசம்பாவிதத்தினால் மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன ரயில்வே கட்டுப்பாட்டுத் திணைக்களம் அறிவித்துள்ளது.…
Read More...