Browsing Category

செய்திகள்

உயர்தரப் பரீட்சை முடிவுகள் – கிழக்கில் மூதூர் வலயம் முதலிடம்

-திருகோணமலை நிருபர்-கிழக்கு மாகாணத்தில் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் அடிப்படையில் மூதூர் வலயமானது முதலிடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.தற்போது…
Read More...

ஸ்ரீ பொன்னலை வரதராஜப்பெருமாள் தேவஸ்தானத்தின் இரதோற்சவம்

-யாழ் நிருபர்-வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ பொன்னலை வரதராஜப்பெருமாள் தேவஸ்தானத்தின் இரதோற்சவம் நேற்று புதன்கிழமை பக்திபூர்வமாக இடம்பெற்றதுமாயவன், ஸ்ரீதேவி, பூமாதேவி…
Read More...

வட மாகாணத்தின் 14வது விளையாட்டு விழா ஆரம்பம்

-யாழ் நிருபர்-வடமாகாணத்தின் 14வது விளையாட்டு விழா வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று புதன்கிழமை காலை…
Read More...

சிறுமியின் கண்ணிலிருந்து வடியும் ரத்தம் : அதிசயமா?

-யாழ் நிருபர்-யாழ்ப்பாணம் – பருத்தித்துறை,  வதிரி பகுதியில் மாதாவின் உருவச் சிலையிலிருந்து இரத்தம் வடிவாக தெரிவித்து அதனை பார்வையிட அப்பகுதியில் மக்கள் பரபரப்பாக கூடியுள்ளனர்.…
Read More...

சிறுமியின் கை அகற்றப்பட்ட சம்பவம் : தாதிக்கு வெளிநாடு செல்லத் தடை

யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சிறுமி ஒருவரின் கை அகற்றப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய தாதிக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.யாழ். போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக…
Read More...

பயனாளர்களுக்கு தொழில் முயற்சிகளுக்கான இலவச வவுச்சர்கள் வழங்கும் நிகழ்வு

-கிண்ணியா நிருபர்-பெரண்டினா லைப் லைன் பயனாளர்களுக்கு தொழில் முயற்சிகளுக்கான 3500 ரூபாய் பெறுமதியான இலவச வவுச்சர்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு கடந்த திங்கட்கிழமை மாலை வெருகல் பிரதேச…
Read More...

மருத்துவமனை சென்றால் வீடு திரும்புவோமா என்ற அச்சத்தில் மக்கள்: அங்கஜன்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறச் சென்ற சிறுமி வைசாலியின் கை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற உரிய விசாரணைகள் இடம்பெற்று…
Read More...

திரிய பியச வீடமைப்புத் திட்டம் முள்ளிப்பொத்தானையில் அங்குரார்ப்பணம்

-கிண்ணியா நிருபர்-திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவின் முள்ளிப்பொத்தானை சாலியபுர கிராமத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிக்கான அனுமதி கடிதம் இன்று வியாழக்கிழமை…
Read More...

யாழ் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக பதற்றம்

-யாழ் நிருபர்-யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக சேர்க்கப்பட்ட 8 வயது சிறுமியின் கை ஒன்று அகற்றப்பட்ட சம்பவத்திற்கு நீதி வேண்டி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு…
Read More...

திருகோணமலையில் மான்களின் உணவிற்கான விற்பனை நிலையம்

-கிண்ணியா நிருபர்-திருகோணமலையில் மான்களுக்கான இயற்கை உணவை வழங்கும் நோக்குடனும், சுற்றுலா துறையினை ஊக்குவிப்பதற்காகவும், மான்களுக்கான மருத்துவ செலவு, மான் பூங்கா அழகுபடுத்தும்…
Read More...