மட்டு – மணிக்கூட்டு கோபுரத்தின் கடிகாரம் 10 லட்சம் ரூபாவுக்கு கொள்வனவு செய்து 10 நாட்களில் பழுது ! மாநகரசபை...
க. சரவணன்
மட்டக்களப்பு மணிக்கூட்டு கோபுரத்தின் கடிகாரம் 10 இலச்சம் ரூபாவுக்கு கொள்வனவு செய்தமை, அரச நிதியில் தந்தை...
வவுனியா நகரப் பகுதிகளைச் சேர்ந்த மேலும் நால்வருக்கு கொரோனா
வவுனியா நகரப் பகுதிகளைச் சேர்ந்த மேலும் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
வவுனியா, பட்டாணிசூர் பகுதியில் கொரோனா...
பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி
அத்துருகிரிய பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் குறித்த பொலிஸ் நிலையத்தில்...
சுகாதார நடைமுறைகளை மீறிய 213 நிறுவனங்கள் எதிராக சட்ட நடவடிக்கை
மேல் மாகாணத்தினுள் நேற்றைய தினம் 1311 நிறுவனங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அவற்றுள் 1098 நிறுவனங்கள் சுகாதார...
சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத வர்த்தக உரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை
மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத வர்தக...
சிறைகளில் இருந்து 45 நாட்களில் 12,339 சிறைக் கைதிகள் விடுவிப்பு
இலங்கையில் உள்ள சிறைகளில் உள்ள நெரிசலை குறைப்பதற்காக கடந்த டிசம்பர் முதலாம் திகதி முதல் இன்று சனிக்கிழமை...
மட்டக்களப்பில் 24 மணித்தியாலத்தில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – ஒருவர் உயிரிழப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் எறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 10 பொலிசார் உட்பட 15...
மட்டக்களப்பு நகரில் கொரோனா தொற்றுக்கு ஒருவர் உயிரிழப்பு! குறித்த பகுதி தனிமைப்படுத்தி முடக்கம்
மட்டக்களப்பு மாநகரசபை பொதுச் சந்தைக்கு அருகிலுள்ள மூர் வீதியில் மாரடைப்பினால் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இறந்த 79...
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 51,596 ஆக அதிகரிப்பு
இலங்கையில் இன்று சனிக்கிழமை காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 695 கொரோனா வைரஸ்...
இந்தியாவில் கோவிட்-19 தடுப்பூசி போடும் பணியை பிரதமர் தொடங்கி வைத்தார்
இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை பிரதமர் நரேந்திர மோடி இன்று...