உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு பதவி உயர்வு

ஜா-எல ஆற்றில் மூழ்கி உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிளான கிருஷ்ணமூர்த்தி பிரதாபனுக்கு அவரது மரணத்திற்குப் பின் பொலிஸ் சார்ஜென்டாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு…
Read More...

பெற்றோல் ஊற்றி எரியூட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது

வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்களில் ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று வெள்ளிக்கிழமை மாலை கைது…
Read More...

7 பொலிஸ் நிலையங்களால் தடை விதிக்க கோரும் மனு நிராகரிப்பு

கிளிநொச்சியில் மாவீரர் நினைவேந்தலுக்கு 7 பொலிஸ் நிலையங்களால் தடை விதிக்க கோரும் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.https://youtu.be/kjyU8eBiEDQ
Read More...

தூக்கம் வராமல் இருப்பதற்கு என்ன காரணம்?

தூக்கம் என்பது எந்தவொரு உயிரினத்தாலும் தவிர்க்கமுடியாத ஒன்றாகும். ஒரு மனிதனுக்கு சாப்பாடு தூக்கம் ஆகிய இரண்டும் தவிர்க்க முடியாத ஒன்றாகும்.மனிதனுக்கு ஆரோக்கியமான சாப்பாட்டு…
Read More...

IMF இரண்டாம் தவணைக் கடனுக்கு அடுத்த மாதம் அனுமதி

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணைக் கடனுக்கு அடுத்த மாதம் அனுமதி கிடைக்கும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.நாணய சபை மீளாய்வு…
Read More...

சித்தங்கேணி இளைஞன் உயிரிழப்பு : 4 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது

யாழ்  வட்டுக்கோட்டை பொலிஸ்  நிலையத்தில் காவலில் வைக்கப்பட்டிருந்த சித்தங்கேணி இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.நாகராஜா…
Read More...

போா் நிறுத்தம் : பிணைக் கைதிகள் விடுவிப்பு

போா் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, இஸ்ரேல், தாய்லாந்து நாடுகளைச் சோ்ந்த 25 பிணைக் கைதிகளை ஹமாஸ் ஆயுதப் படையினா் வெள்ளிக்கிழமை விடுதலை செய்தனா்.இதில், இஸ்ரேலின் 13, தாய்லாந்தின் 12…
Read More...

100 ரூபாய் பணம் தருவதாக தெரிவித்து சிறுமி ஒருவருக்கு முதியவர் ஒருவர் செய்த செயல்

களுத்துறை - இங்கிரிய பகுதியில் 11 வயது சிறுமி ஒருவரை 100 ரூபாய் பணம் தருவதாக தெரிவித்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்தெரிவிக்கின்றனர்.…
Read More...

கல்முனை உப பிரதேச செயலக விவகாரம் : இடைக்கால தீர்வு நீதிமன்றத்தால் நிராகரிப்பு

-கல்முனை நிருபர்-மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கல்முனை உப பிரதேச செயலகம் சம்பந்தமான வழக்கு ஒன்று பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் அவர்களினால் தாக்கல் செய்யப்பட்டு கடந்த பத்து…
Read More...

சிகிச்சைக்காக வந்த இளம்பெண்ணிற்கு வைத்தியர் செய்த செயல்

பெண்ணொருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் வைத்தியர் ஒருவரை அனுராதபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.குறித்த வைத்தியர் தனது தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த 29 வயது…
Read More...