இரட்டை குழந்தைகளை பிரசவிக்க தயாராக இருந்த கற்பிணி தாய்க்கு நேர்ந்த கதி

-திருகோணமலை நிருபர்-திருகோணமலை வைத்தியசாலையில் நேற்று வியாழக்கிழமை இரட்டை குழந்தைகளை பிரசவிக்க தயாராக இருந்த எட்டுமாத கற்பிணித்தாயும், பிள்ளை ஒன்றும் உயிரிழந்துள்ளது.சம்பவம்…
Read More...

தவறான முடிவு எடுத்த இளைஞனின் சடலம் மீட்பு

-அம்பாறை நிருபர்-அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட சேனைக்குடியிருப்பு பிரதான வீதியில் அமைந்துள்ள வர்த்தக கட்டட தங்கும் அறையில் நேற்று வியாழக்கிழமை காலை…
Read More...

பண்ணையாளர்களின் கால்நடைகள் மீது துப்பாக்கி பிரயோகம்: இருவர் கைது

-கிரான் நிருபர்- மட்டக்களப்பு மேச்சல்தரை மாதவனை மயிலத்தமடு பகுதியில் கால்நடைகள் மீது துப்பாக்கி சூடு நடாத்தி வந்த சட்டவிரோத குடியேற்ற வாசிகள் இருவரை நேற்று வியாழக்கிழமை  கைது…
Read More...

மட்டக்களப்பை சேர்ந்தவர் போலியான கனேடிய விசாவுடன் கைது

போலியான கனேடிய விசாவைப் பயன்படுத்தி டுபாய் ஊடாக கனடாவுக்கு செல்ல முயன்ற நபர் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று வியாழக்கிழமை காலை கைது…
Read More...

5ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள், வெட்டுப்புள்ளிகள் வெளியாகியுள்ளன

2023 ஆம் ஆண்டுக்கான 5ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன்னர் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் வெளியாகியுள்ளன.பரீட்சை பெறுபேறுகளை இலங்கை…
Read More...

மனைவியை காணவில்லை கணவன் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

மனைவியை காணவில்லை என தெரிவித்து அவரது கணவன் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.வீட்டிலிருந்து கடந்த 8ஆம் திகதி தனது…
Read More...

19 வயது யுவதியுடன் சீண்டல்: ஒருவர் விளக்கமறியல்

-யாழ் நிருபர்-குளிர்பான நிலையத்தில் பணிபுரியும் பெண்ணுடன் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,…
Read More...

தந்தையின் வாகனத்தை தனது வாகனத்தால் மோதிய மகன்

காலி – கொழும்பு பிரதான வீதியில் பேருவளை பொலிஸ் நிலையத்துக்கு அருகில் நேற்று புதன் கிழமை தந்தையின் வாகனத்தை மகன் மோதி சேதப்படுத்தியுள்ளார்.சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,…
Read More...

மோதி விட்டு தலை கவசத்தால் தாக்கிய சப் இன்ஸ்பெக்டர்

குருநாகல் பகுதியில் பொலிஸ் மோட்டார் சைக்கிள் மோதி காயமடைந்த நபரை தலைக்கவசத்தினால் தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.சம்பவம்…
Read More...

நண்பர்களுடன் நீராட சென்றவருக்கு நேர்ந்த கதி

கண்டி பன்வில மொரகஹா ஓயா பாலத்திற்கு அருகில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.பத்தேகம பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த ஓயாவில் சக…
Read More...