லெபனான் சிறையில் சிக்கி தவிக்கும் யாழ் மூதாட்டி

பிரான்ஸ்க்கு செல்வதற்காக இருபது இலட்சம் ரூபாய் பணத்தை வெளிநாடொன்றில் உள்ள போலி முகவரிடம் கையளித்து ஏமாந்து போன யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூதாட்டி தற்போது லெபனான் சிறையில் உள்ளதாக…
Read More...

2 கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

சுமார் 2 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான ஐஸ் ரக போதைப்பொருளுடன் ஒருவர் பாணந்துறை பகுதியில் வைத்து பொலிஸ்  விசேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கைதானவர், போதைப்பொருள்…
Read More...

ஆசிய பரா ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கைக்கு வெள்ளிப் பதக்கம்

2023 ஆசிய பரா விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை வீரர் சமித்த துலான் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.ஆடவர்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் எஃப் 64 பிரிவில் அவர் இந்த பதக்கத்தை…
Read More...

வங்கிகளில் இன்று அமெரிக்க டொலரின் பெறுமதி

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று புதன்கிழமை அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று குறைந்துள்ளது.மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் ரூ.…
Read More...

மலேசியாவில் உயிரிழந்த இலங்கையை சேர்ந்த இளம் தம்பதி

மலேசியாவின் கோலாலம்பூரில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை தம்பதியினர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த  தம்பதியினர் தங்கள் குழந்தையுடன் குழந்தைகள்…
Read More...

ஆலயமொன்றில் குலதெய்வ வழிபாடு செய்து கொண்டிருந்த பெண்ணிற்கு நேர்ந்த பரிதாபம்

யாழ்ப்பாணம்,  நீர்வேலி பிரதேசத்தில் உள்ள ஆலயமொன்றில் தெய்வ வழிபாடு செய்து கொண்டிருந்த வயோதிபப் பெண் டிப்பர் மோதியதில் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை…
Read More...

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் சர்வ மத தலைவர்கள் சந்திப்பு கூட்டம்

-கிண்ணியா நிருபர்-திருகோணமலை மாவட்டத்தில் சர்வ மத தலைவர்கள் சந்திப்பு கூட்டமானது நேற்று செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர்…
Read More...

முறிகண்டி பிள்ளையார் கோவில் வழக்கு தள்ளுபடி

-யாழ் நிருபர்-12 வருடமாக இடம்பெற்ற திருமுறிகண்டிப் பிள்ளையார் ஆலய உரிமை தொடர்பான வழக்கு நேற்று செவ்வாய்க்கிழமை உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது…
Read More...

சர்வதேச கடல் எல்லையில் கடத்தல் : இலங்கையர்கள் உட்பட 12 பேர் கைது

-மன்னார் நிருபர்-இலங்கை - இந்திய சர்வதேச கடல் எல்லையில் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட இலங்கையர்கள் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 9 லட்சம்…
Read More...