ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு எதிர்வரும் மே மாதம் 9ஆம் திகதி வரை… Read More...
மட்டக்களப்பு பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளருக்கு ஆதரவாக இன்று வியாழக்கிழமை பழுகாமத்தில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.பட்டிருப்பு கல்வி வலயத்திற்கு புதிய பணிப்பாளர்… Read More...
வடக்கு கிழக்கிலும், வடகிழக்கிற்கு வெளியிலும், தமிழ் பேசுகின்ற மக்களின் விருபுக்களைப் பெறுகின்ற ஆளுமையுள்ள, வடக்கு கிழக்கில் 50 வீத்திற்கு மேல் வாக்குகளைப் பெறக்கூடிய ஒருவரை எதிர்வரும்… Read More...
கோபத்தைக் குறைப்பதற்கான வழிமுறைகள்🟥கோபத்தை அடக்குவதும் ஆத்திரத்தில் வெடிப்பதும் தனிப்பட்ட நிலையிலும் வெளி இடங்களிலும் பாதிப்பை உண்டு செய்யலாம். இது உங்கள் நல்வாழ்வையும் பாதிக்கலாம்.… Read More...
ஓமான் வளைகுடாவில் மூழ்கிய கப்பல் ஒன்றிலிருந்து 21 இலங்கை பணியாளர்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஈரானிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.குக் தீவுகளின்… Read More...
இரண்டு குழுக்களுக்கு இடையில் நேற்று புதன் கிழமை இரவு இடம்பெற்ற மோதலில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இரண்டு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற வாக்குவாதம்… Read More...
தேர்தல்களை பிற்போடுவற்கான காய் நகர்த்தல்களை அரசு மேற்கொள்கிறது என்னும் சந்தேகம் வலுக்கிறது என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.… Read More...
இந்தோனேசியாவில் உள்ள ருவாங் எரிமலை வெடித்துள்ளதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.வெடித்துள்ள எரிமலையின் சில பகுதிகள் கடலில் விழுந்து… Read More...
சமீபகாலமாக ஏற்படும் உயிரிழப்புகளுக்கு பிரதான காரணமாக மாரடைப்பு அமைந்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.2010 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை, பொது மருத்துவமனைகளில் பதிவான… Read More...