பேருந்து விபத்து : 5 பேர் உயிரிழப்பு – 40 பேர் காயம்

இந்தியாவின் - ஒடிசா மாநிலத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.ஜெய்பூர் மாவட்ட தேசிய நெடுஞ்சாலையின் பாரபதி பாலத்தில் சாரதியின்…
Read More...

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் உள்ள ஜாவா தீவில் இன்று செவ்வாய்க்கிழமை காலை நிலநடுக்கம் பதிவானது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இன்று காலை 8.48 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம்,…
Read More...

குடிபோதையில் கணவரை கட்டையால் அடித்துக் கொலை செய்த மனைவி

குடிபோதையில் கணவரை கட்டையால் மனைவி துடிதுடிக்க அடித்துக் கொலை செய்த சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளதுகேரளா மாநிலம் பத்தனம் திட்டாவில் வசிக்கும் ஒரு தம்பதியினரிடையே அடிக்கடி…
Read More...

இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு : சிங்கப்பூர் துணைப் பொலிஸ் அதிகாரி பதவிக்கான வெற்றிடங்கள்

சிங்கப்பூர் துணைப் பொலிஸ் அதிகாரி பதவிக்கான வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் (SLFEA) அறிவித்துள்ளது.இன்று (ஏப்ரல் 16)…
Read More...

மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்கு புதிய பணிப்பாளர் நியமனம் : இன்று கடமைகளை பொறுப்பேற்றார்

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயத்திற்கு புதிய பணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.அதன்படி செல்லத்துரை புவனேந்திரன் பட்டிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளராக இன்று…
Read More...

இன்றைய ராசி பலன்கள்

#மேஷம்கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். வாகன பழுதை சரிசெய்வீர்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள்.…
Read More...

ஆளுநரின் வாகனத் தொடரணி விபத்து

-யாழ் நிருபர்-வட மாகாண ஆளுநர் பி எஸ் எம் சாள்ஸ் பயணித்த உத்தியோக பூர்வ வாகனம் யாழ்ப்பாணம் மீசாலைப் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானது.கொழும்பிலிருந்து…
Read More...

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் மோட்டார் சைக்கிள் மற்றும் வேன் நேருக்கு நேர் மோதி விபத்து

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் ஏற்பட்ட பாரிய விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.களுவாஞ்சிக்குடி விஸ்னு கோயில் சந்திக்கு அருகாமையில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் மோட்டார் சைக்கிள்…
Read More...

சாய்ந்தமருதை அண்டிய மீன்பிடி பிரதேசம் கடலரிப்பால் பாதிப்பு : துரித நடவடிக்கை முன்னெடுப்பு

கடலரிப்பினால் மிகவும் பாதிக்கப்பட்ட சாய்ந்தமருது மருதூர் சதுக்கம் மற்றும் அதனை அண்டிய மீன்பிடி பிரதேசம் துரித கதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் இன்று வரை புனரமைப்பு மேற்கொள்ளப்பட்டு…
Read More...

மட்டக்களப்பில் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பாரம்பரிய கிராமிய விளையாட்டு போட்டி

மட்டக்களப்பு இருதயபுரத்தில் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பாரம்பரிய கிராமிய விளையாட்டு போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றது.எவர்கிறீன் விளையாட்டு கழகத்தினரால் இவ்…
Read More...